News August 4, 2024
விருதுநகரில் பிறந்த 7,991 குழந்தைகள், தாய் நலம்

விருதுநகர் வருவாய் மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி என 2 சுகாதார மாவட்டங்கள் உள்ளன. இதில் விருதுநகர் சுகாதார மாவட்டத்தில் 22 ஆரம்ப சுகாதார மையங்கள் உள்ளன. இதில் கடந்த ஏப்.2023 முதல் மார்ச்.2024 வரை மொத்தம் 7,991 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் அனைத்து தாய் மற்றும் சேய் நலம் காக்கப்பட்டுள்ளது. 2022 – 23 அறிக்கைப்படி 8,483 குழந்தைகள் பிறந்ததில் 6 தாய்கள் உயிரிழந்துள்ளனர்.
Similar News
News December 8, 2025
விருதுநகர்: SIR பதிவேற்றம் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள 16 லட்சத்து 26 ஆயிரத்து 485 வாக்காளர்களின் 16 லட்சத்து 26 ஆயிரத்து 78 வாக்காளர்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த படிவம் வழங்கப்பட்டுள்ளது இதில் படிவங்களை பூர்த்தி செய்து பெறப்பட்டு 16 லட்சத்து 13 ஆயிரத்து 426 படிவங்கள் தேர்தல் ஆணையத்திற்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது
News December 8, 2025
விருதுநகர்: ரயில்வே துறையில் ரூ.42,478 சம்பளத்தில் வேலை

விருதுநகர் மக்களே, ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் 400 Assistant Manager பணிகளுக்கான அ|றிவிப்பு வெளியாகியுள்ளன. 21 – 40 வயதுகுட்பட்ட B.E/B.Tech, B.Pharm படித்தவர்கள் டிச.25க்குள் இங்கு <
News December 8, 2025
விருதுநகருக்கு கனமழை எச்சரிக்கை

விருதுநகர் மாவட்டத்தில் இன்று (டிச.08) சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விருதுநகர், இராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.


