News August 4, 2024
விருதுநகரில் பிறந்த 7,991 குழந்தைகள், தாய் நலம்

விருதுநகர் வருவாய் மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி என 2 சுகாதார மாவட்டங்கள் உள்ளன. இதில் விருதுநகர் சுகாதார மாவட்டத்தில் 22 ஆரம்ப சுகாதார மையங்கள் உள்ளன. இதில் கடந்த ஏப்.2023 முதல் மார்ச்.2024 வரை மொத்தம் 7,991 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் அனைத்து தாய் மற்றும் சேய் நலம் காக்கப்பட்டுள்ளது. 2022 – 23 அறிக்கைப்படி 8,483 குழந்தைகள் பிறந்ததில் 6 தாய்கள் உயிரிழந்துள்ளனர்.
Similar News
News November 11, 2025
விருதுநகர்: B.E போதும் இஸ்ரோவில் வேலை ரெடி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
4. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
5. கடைசி தேதி: 14.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
7. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 11, 2025
ராஜபாளையம்: திமுக பொறுப்பேற்க வேண்டும் – அன்புமணி

ராஜபாளையத்தில் இரவு காவலர்கள் பேச்சிமுத்து, சங்கர பாண்டியன் ஆகியோரை கொடூரமான முறையில் படுகொலை செய்து, அக்கோயிலின் உண்டியலில் இருந்த நகை, பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். கோயில்களைக் கூட கொலைக்களங்களாக திமுக அரசு மாற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த படுகொலைகளுக்கும், நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டதற்கும் திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
News November 11, 2025
ராஜபாளையம் இரட்டை கொலைக்கு EPS கண்டனம்

ராஜபாளையம் அருகே நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோயிலில் இரவுக் காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு,அவர்களின் உடல்கள் கோயில் கொடிமரத்தில் கிடந்தது அதிர்ச்சியளிக்கிறது. கோயில் கொலையில் தொடர்புடைய கொலையாளிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துவதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது X தன பதிவில் பதிவிட்டுள்ளார்.


