News March 23, 2024
விருதுநகரில் தேர்தல் புகார் அளிக்க பிரத்யேக செயலி

விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்க ஏற்கனவே தேர்தல் தொடர்பு கட்டுப்பாட்டு மைய எண்களான 1950, 0452-234600 என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் C-VIGIL என்ற செல்போன் செயலியின் மூலமாகவும் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 21, 2025
விருதுநகரில் திமுக மாநாடு அறிவிப்பு

தென் மண்டல தி.மு.க., இளைஞரணி மாநாடு விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியில் ஜன.24 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் மதுரை முதல் கன்னியாகுமரி வரை உள்ள நிர்வாகிகள் பங்கேற்க உள்ள நிலையில் இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்ய உள்ளார். ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் நடத்திய மாநாட்டிற்கு போட்டியாக இந்த மாநாடு அமையும் என திமுக வினர் தெரிவித்துள்ளனர்.
News December 21, 2025
விருதுநகர்: 12th முடித்தால் ரூ.1,05,000 சம்பளத்தில் வேலை ரெடி!

விருதுநகர் மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 394 Non Executive பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதற்கு 18 – 26 வயதுகுட்பட்ட 12th, டிப்ளமோ, B.Sc டிகிரி முடித்தவர்கள் வருகிற ஜன. 9க்குள் இங்கு <
News December 21, 2025
விருதுநகர்: ஆதார் – பான் கார்டு இணைப்பு 2 நிமிஷத்துல!

விருதுநகர் மக்களே, மத்திய அரசு பான்கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
1. <
2. PAN, Aadhaar எண், பெயர் போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்யுங்க.
3. Aadhaar OTP மூலம் உறுதிசெய்து “Submit” செய்யவும். இணைப்பு சீராக முடிந்தால் “Link Successful” தோன்றும். அவ்வளவுதான்! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க


