News February 16, 2025

விருதுநகரில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

image

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் பிப்.21 அன்று காலை 10 மணி முதல் 2 மணி வரை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 20 க்கும் மேற்பட்ட தனியார் பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் அதற்கான இணையதளத்தில் தங்களது சுயவிவரங்களை பதிவு செய்து கல்வி சான்று, ஆதார் நகலுடன் கலந்து கொள்ளலாம்.

Similar News

News November 20, 2025

விருதுநகர்: ரூ.1.26 லட்சம் ஊதியத்தில் வேலை

image

செபி என அழைக்கப்படும் இந்தியப் பத்திரங்கள் மற்றும் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் காலியாகவுள்ள 110 பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் ஊதியமாக மாதம் ரூ.62,500 – 1,26,100 வரை வழங்கப்படும் நிலையில் 30 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>> முழு விவரங்களை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். SHARE IT

News November 20, 2025

விருதுநகர்: ரூ.1.26 லட்சம் ஊதியத்தில் வேலை

image

செபி என அழைக்கப்படும் இந்தியப் பத்திரங்கள் மற்றும் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் காலியாகவுள்ள 110 பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் ஊதியமாக மாதம் ரூ.62,500 – 1,26,100 வரை வழங்கப்படும் நிலையில் 30 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>> முழு விவரங்களை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். SHARE IT

News November 20, 2025

விருதுநகர்: ரூ.1.26 லட்சம் ஊதியத்தில் வேலை

image

செபி என அழைக்கப்படும் இந்தியப் பத்திரங்கள் மற்றும் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் காலியாகவுள்ள 110 பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் ஊதியமாக மாதம் ரூ.62,500 – 1,26,100 வரை வழங்கப்படும் நிலையில் 30 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>> முழு விவரங்களை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். SHARE IT

error: Content is protected !!