News April 19, 2025

விருதுநகரில் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள்

image

▶️திருச்சுழி பூமிநாதர் சுவாமி திருக்கோயில்
▶️காமராஜர் நினைவு இல்லம்
▶️சஞ்சீவி மலை
▶️குக்கன்பாறை
▶️செண்பகத்தோப்பு அணில் சரணாலயம்
▶️அய்யனார் அருவி
▶️சதுரகிரி மலை
▶️பள்ளிமடம்
▶️பிளவாக்கல் அணை
▶️இருக்கன்குடி மாரியம்மன் கோயில்
▶️ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்

Similar News

News December 4, 2025

ஸ்ரீவில்லிபுத்தூரில் லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

image

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார். இவர் சிவகாசி பகுதியில் உள்ள தனியார் லாரி சர்வீஸில் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அங்கு உரிமையாளருடன் லோடு இறக்குவது தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 15 நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலே இருந்து வந்தார். இதனால் விரக்தியில் இருந்த சசிகுமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் போலீசார் விசாரிக்கின்றனர்

News December 4, 2025

கூமாப்பட்டி இளைஞருக்கு கொலை மிரட்டல்

image

கூமாப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவர் இராமசாமியாபுரம் ஊர் நாட்டாண்மையாக இருந்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் மற்றும் மகேஷ் ஆகியோரிடம் முனியாண்டி பொதுவான சுற்றுச்சுவரை உடைத்ததை தட்டி கேட்டுள்ளார். இதற்காக முனியாண்டியை இருவரும் சேர்ந்து தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். கூமாபட்டி போலீசார் இருவர் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

News December 3, 2025

ராஜபாளையம்: காவலர்கள் கொலையில் பாய்ந்த குண்டாஸ்

image

ராஜபாளையம் அருகே தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோவிலில் கடந்த நவ.11 அன்று இரு கோவில் பாதுகாவலர்களை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் கைதாகியுள்ள நாகராஜ் மற்றும் முனியசாமி ஆகியோர் மீது காவல் கண்காணிப்பாளர் கண்ணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!