News March 26, 2025

விருதுநகரில் ஒரு அமானுஷ்ய கிராமம்

image

விருதுநகர் மாவட்டத்துல ஆளில்லாத ஒரு அமானுஷ்ய கிராமம் இருக்குன்னு சொன்னா அத நம்புவீங்களா? ஆமாங்க.. திருச்சுழி பக்கத்துல குச்சம்பட்டி அப்டிங்கிர ஒரு கிராமம். இங்க ஒரு வயதான தம்பதிய தவிர, வேற யாருமே இங்க இல்ல. ஆனா, முன்னாடி வாழ்ந்தவங்களோட வீடுகள் சிதிலமடைஞ்சு இருக்குறத பாக்க முடியும். இங்க சரியான வேலை இல்லாததால, இந்த கிராமத்த விட்டு போனதா சொல்றாங்க அந்த வயதான தம்பதி. கேக்கவே வித்தியாசமா இருக்குல.

Similar News

News November 25, 2025

விருதுநகர்:பெண் போலீசாரிடம் தகராறு; போலீஸ்காரர் இடமாற்றம்

image

விருதுநகர் கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் முதல்நிலை போலீசாக பணிபுரிபவர் கார்த்திகேயன். இவருக்கும் ஊரக போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் முதல்நிலை பெண் போலீஸ் ஒருவருக்கும் பழக்கம் இருந்தது.கார்த்திகேயனின் மனைவி,போலீசில் புகார் அளித்ததில் பேசுவதை பெண் போலீஸ் தவிர்த்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த பெண் போலீசிடம் தகராறில் ஈடுபட்ட கார்த்திகேயன் நேற்று ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

News November 25, 2025

விருதுநகரில் 5 மாதங்களாக பணிகள் பாதிப்பு

image

விருதுநகர் அரசு மருத்துவமனையில் துாய்மை, பாதுகாப்பு பணிகளை தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் ஊழியர்கள் செய்து வந்தனர். நிறுவனத்தின் காலக்கெடு முடிந்து வேறு நிறுவனத்திற்கு மே இறுதியில் ஒப்பந்தம் வழங்கப்பட்டதால் 132 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். 5 மாதங்களை கடந்தும் நீடிக்கும் பணியாளர்கள் பற்றாக்குறையால் அன்றாட துாய்மை பணிகள் பாதிக்கப்பட்டு, பணியாளர்கள் பணிச்சுமையுடன் பணி புரியும் நிலை நீடிக்கிறது.

News November 25, 2025

விருதுநகரில் 5 மாதங்களாக பணிகள் பாதிப்பு

image

விருதுநகர் அரசு மருத்துவமனையில் துாய்மை, பாதுகாப்பு பணிகளை தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் ஊழியர்கள் செய்து வந்தனர். நிறுவனத்தின் காலக்கெடு முடிந்து வேறு நிறுவனத்திற்கு மே இறுதியில் ஒப்பந்தம் வழங்கப்பட்டதால் 132 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். 5 மாதங்களை கடந்தும் நீடிக்கும் பணியாளர்கள் பற்றாக்குறையால் அன்றாட துாய்மை பணிகள் பாதிக்கப்பட்டு, பணியாளர்கள் பணிச்சுமையுடன் பணி புரியும் நிலை நீடிக்கிறது.

error: Content is protected !!