News August 15, 2024

விருதுநகரில்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் விருதுநகர் அருகே சூலக்கரையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் நாளை (ஆக.16) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 20 க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே வேலைநாடுபவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Similar News

News November 22, 2025

நேர்காணலில் கலந்து கொள்ள அழைப்பு

image

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தில் வெற்றி பெற்றவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக இலவச மாதிரி நேர்காணல் வரும் நவ.26 அன்று நடைபெற உள்ளது. மாவட்ட வேலை வாய்ப்பு வழிகாட்டல் மையத்தில் நடைபெறும் இந்த நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

News November 22, 2025

நேர்காணலில் கலந்து கொள்ள அழைப்பு

image

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தில் வெற்றி பெற்றவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக இலவச மாதிரி நேர்காணல் வரும் நவ.26 அன்று நடைபெற உள்ளது. மாவட்ட வேலை வாய்ப்பு வழிகாட்டல் மையத்தில் நடைபெறும் இந்த நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

News November 22, 2025

நேர்காணலில் கலந்து கொள்ள அழைப்பு

image

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தில் வெற்றி பெற்றவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக இலவச மாதிரி நேர்காணல் வரும் நவ.26 அன்று நடைபெற உள்ளது. மாவட்ட வேலை வாய்ப்பு வழிகாட்டல் மையத்தில் நடைபெறும் இந்த நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!