News August 15, 2024

விமான நிலைய விரிவாக்கம் குறித்து ஆலோசனை கூட்டம்

image

கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று கோவை சர்வதேச விமான நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், விமான நிலைய இயக்குனர் செந்தில் வலவன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News

News November 18, 2025

கோவையில் காலியான அலுவலகங்கள்!

image

கோவை மாவட்டத்தில் வருவாய்த் துறை அலுவலர்கள் இன்று SIR வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை புறக்கணித்து ஒருநாள் வேலை நிறுத்தத்தில் இன்று ஈடுபட்டனர். குறுகிய காலத்தில் அதிக பணி சுமை காரணமாக போராட்டம் நடத்தப்படுவதால், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல அலுவலகங்கள் இன்று காலியாகக் காட்சி அளித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

News November 18, 2025

கோவையில் காலியான அலுவலகங்கள்!

image

கோவை மாவட்டத்தில் வருவாய்த் துறை அலுவலர்கள் இன்று SIR வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை புறக்கணித்து ஒருநாள் வேலை நிறுத்தத்தில் இன்று ஈடுபட்டனர். குறுகிய காலத்தில் அதிக பணி சுமை காரணமாக போராட்டம் நடத்தப்படுவதால், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல அலுவலகங்கள் இன்று காலியாகக் காட்சி அளித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

News November 18, 2025

கோவையில் வசமாக சிக்கிய நேபாள சிறுவன்!

image

கோவை கிணத்துக்கடவு அடுத்துள்ள நெகமம் பொள்ளாச்சி – பல்லடம் சாலையில் பிரகாஷ் என்பவர் மரக்கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கடையை பூட்டிவிட்டு நேற்று வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ரூ.25000 திருடு போனது தெரிய வந்தது. இப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த நெகமம் போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 17 வயது நேபாள சிறுவனை கைது செய்தனர்.

error: Content is protected !!