News April 24, 2025
விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணத் தொகை

தென்காசி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து நேரிட்டு படுகாயமடைந்த நபர்களுக்கு நிவாரணத்தொகை, காலமான நபர்களின் வாரிசுகளுக்கு ரூ.2,00,000 ( Hit and Run Motor Accident Scheme )2022 திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. எனவே பாதிக்கப்பட்டவர்கள் விபத்து நேரிட்ட பகுதியிலுள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 8, 2026
தென்காசி: இளைஞர்களுக்கு உதவித்தொகை அறிவிப்பு

தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டம் தென்காசியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித சரியான வேலை எதுவும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். இதனை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள ஆட்சியர் கமல் கிஷோர் அழைப்பு விடுத்துள்ளார்.
News January 8, 2026
வன உயிரின குற்றங்கள் குறித்து தகவல் தெரிவிக்க அழைப்பு எண்

வன உயிரின குற்றங்கள் நடைபெறுவது தெரிந்தால் தென்காசி வனகோட்ட உதவி வன பாதுகாவலர் நெல்லை நாயகம் கைபேசி எண் : 8248151116 மற்றும் தென்காசி வனச்சரக அலுவலர் செல்லத்துரை கைபேசி எண் : 97869 32520 மற்றும் மாவட்ட வன அலுவலர் கட்டுப்பாட்டு அறை எண் 04633 233550,04633 233660 என்கிற எண்ணிலும் தகவல் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகவல் அளிப்போரின் முகவரி பாதுகாக்கப்படும்.
News January 8, 2026
வன உயிரின குற்றங்கள் குறித்து தகவல் தெரிவிக்க அழைப்பு எண்

வன உயிரின குற்றங்கள் நடைபெறுவது தெரிந்தால் தென்காசி வனகோட்ட உதவி வன பாதுகாவலர் நெல்லை நாயகம் கைபேசி எண் : 8248151116 மற்றும் தென்காசி வனச்சரக அலுவலர் செல்லத்துரை கைபேசி எண் : 97869 32520 மற்றும் மாவட்ட வன அலுவலர் கட்டுப்பாட்டு அறை எண் 04633 233550,04633 233660 என்கிற எண்ணிலும் தகவல் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகவல் அளிப்போரின் முகவரி பாதுகாக்கப்படும்.


