News April 4, 2025
விபத்தில் படுகாயமடைந்த அதிமுக பிரமுகர் பலி

உப்புவேலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (35). அதிமுக பிரமுகரான இவர், கடந்த 29ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை (55) என்பவருடன், பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பைக் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பெருமாள் நேற்று (ஏப்.3) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 23, 2025
செஞ்சியில் வாக்காளர் திருத்தும் பணி

விழுப்புரம் மாவட்டம் 70 – செஞ்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செஞ்சி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் திருத்தும் பணி நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர் / ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் குறித்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்களுடன் இன்று (நவ.23) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
News November 23, 2025
விழுப்புரம்: இலவச WIFI வேண்டுமா?

விழுப்புரம் மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். <
News November 23, 2025
விழுப்புரம்: உங்க வீட்டுல மாடித்தோட்டம் அமைக்கணுமா?

விழுப்புரம் மக்களே… உங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா? தமிழ்நாடு அரசின் மாடித்தோட்ட திட்டம் உங்களின் ஆசையை நிறைவேற்றும். இங்கு <


