News October 23, 2024

விபத்தில் சிக்கிய பெண்: மேயர், கமிஷனர் ஆய்வு

image

திருநெல்வேலி மாநகராட்சி 55வது வார்டுக்கு உட்பட்ட திருமால் நகர் அருகே சாலையில் சென்ற மாடு, இருசக்கர வாகனத்தில் சென்ற மாணவி மீது மோதி பலத்த காயமடைந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்நிலையில், சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்கவும், மாடுகளின் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் மேயர் கோ.ராமகிருஷ்ணன் மற்றும் ஆணையாளர் சுக புத்ரா ஆகியோர் இன்று காலை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.

Similar News

News December 3, 2025

நெல்லை: கார் மோதி ஒருவர் பலி

image

செங்கல்பட்டு மாவட்டம் ஆமூர் செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஆனந்தன் (40) வள்ளியூரில் சமையல் வேலைக்கு வந்திருந்தார். இவர் நான்குவழிச்சாலை மேம்பாலம் அருகே சாலையைக் கடக்கும்போது நாகர்கோவிலில் இருந்து வந்த கார் மோதியது. படுகாயமடைந்த ஆனந்தன் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். வள்ளியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News December 3, 2025

நெல்லை: வேலை வாங்கி தருவதாக ரூ.26 லட்சம் மோசடி

image

சுத்தமல்லியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(54). இவரது மகளுக்கு இஎஸ்ஐ மருத்துவமனையில் கிளார்க் வேலை வாங்கி தருவதாக டவுன் பகுதியை சேர்ந்த சையது அகமது கபீர்(41) என்பவர் கூறி அதற்காக ரூ.26 லட்சத்து 25 ஆயிரத்து 600 பணத்தை பெற்று மோசடி செய்தார். இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கணிக்க கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் தனிப்படையினர் விசாரணை செய்து செய்யது அகமது கபீரை இன்று கைது செய்தனர்.

News December 3, 2025

நெல்லை: வேலை வாங்கி தருவதாக ரூ.26 லட்சம் மோசடி

image

சுத்தமல்லியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(54). இவரது மகளுக்கு இஎஸ்ஐ மருத்துவமனையில் கிளார்க் வேலை வாங்கி தருவதாக டவுன் பகுதியை சேர்ந்த சையது அகமது கபீர்(41) என்பவர் கூறி அதற்காக ரூ.26 லட்சத்து 25 ஆயிரத்து 600 பணத்தை பெற்று மோசடி செய்தார். இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கணிக்க கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் தனிப்படையினர் விசாரணை செய்து செய்யது அகமது கபீரை இன்று கைது செய்தனர்.

error: Content is protected !!