News April 7, 2025
விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 4 இளம்பெண்கள் மீட்பு

அரியூரில் இருந்து ஊசூர் செல்லும் சாலையில் உள்ள தங்கும் விடுதியில், பாலியல் தொழில் நடப்பதாக அரியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்று (ஏப்ரல் 6) அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது, 4 பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் 4 பெண்களையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். செந்தில்குமார் (35), விக்னேஷ் (28) ஆகியோரை கைது செய்தனர்.
Similar News
News December 18, 2025
வேலூர்: சீருடை தைத்த டெய்லர் போக்சோவில் கைது

காட்பாடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுமி. இவர் தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகிறார். சிறுமிக்கு பள்ளி சீருடை தைத்து கொடுத்த பார்த்திபன் (57) சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து பெற்றோர் காட்பாடி மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து பார்த்திபனை கைது செய்தனர்.
News December 18, 2025
காட்பாடி டெய்லர் போக்சோ வழக்கில் கைது

காட்பாடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுமி. இவர் தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகிறார். சிறுமிக்கு பள்ளி சீருடை தைத்து கொடுத்த பார்த்திபன் (57) சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து பெற்றோர் காட்பாடி மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து பார்த்திபனை கைது செய்தனர்.
News December 18, 2025
காட்பாடி டெய்லர் போக்சோ வழக்கில் கைது

காட்பாடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுமி. இவர் தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகிறார். சிறுமிக்கு பள்ளி சீருடை தைத்து கொடுத்த பார்த்திபன் (57) சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து பெற்றோர் காட்பாடி மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து பார்த்திபனை கைது செய்தனர்.


