News October 24, 2024
விதிமீறலில் ஈடுபட்டால் ரூ.5,000 அபராதம்!

சென்னை மாநகராட்சி பகுதிகளில், பெருமளவு திடக்கழிவு கொட்டுவோர் விதிமீறலில் ஈடுபட்டால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். மாநகராட்சி சார்பில் ஆய்வுக்காக வரும்போது, குப்பை சேகரிப்பாளர்கள் அல்லது மறுசுழற்சி செய்பவர்கள் மூலம் குப்பைகள் அகற்றுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் காண்பிக்க வேண்டும். உரிய விதிகளைப் பின்பற்றாமல் விதிமீறலில் ஈடுபடுவோருக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். ஷேர் பண்ணுங்க
Similar News
News November 17, 2025
சென்னை அருகே மகளுக்கு திருமணம்.. தந்தை கைது

பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த தம்பதி கருத்து வேறு பாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தந்தையுடன் இருக்கும் தனது 2வது மகளுக்கு அவரது கணவர் திருமணம் செய்து வைப்பதாக தாய் எம்.பி.கே நகர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், நேற்று கொடுங்கையூர் பகுதியில் தந்தையுடன் இருந்த 14 வயது சிறுமியை மீட்டதோடு, சிறுமிக்கு நடக்க திருமணத்தையும் தடுத்து நிறுத்தி காப்பகத்தில் தங்க வைத்தனர்.
News November 17, 2025
13 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் – புரளி என உறுதி

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பாஜக நாராயணன் திருப்பதி, நடிகர்கள் அஜித், அரவிந்த் சாமி, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், செஸ் வீரர் பிரக்யானந்தா உள்ளிட்டோர் வீடுகள் மற்றும் சிஆர்பிஎப் அலுவலகம் என 13 இடங்களுக்கு மெயில் மூலம் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. டிஜிபி அலுவலகம் தகவல் வழங்கியதும், காவல்துறையினர் சம்பவ இடங்களில் சோதனை மேற்கொண்ட நிலையில், அவரை புரளி என தெரிவித்தனர்
News November 17, 2025
13 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் – புரளி என உறுதி

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பாஜக நாராயணன் திருப்பதி, நடிகர்கள் அஜித், அரவிந்த் சாமி, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், செஸ் வீரர் பிரக்யானந்தா உள்ளிட்டோர் வீடுகள் மற்றும் சிஆர்பிஎப் அலுவலகம் என 13 இடங்களுக்கு மெயில் மூலம் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. டிஜிபி அலுவலகம் தகவல் வழங்கியதும், காவல்துறையினர் சம்பவ இடங்களில் சோதனை மேற்கொண்ட நிலையில், அவரை புரளி என தெரிவித்தனர்


