News August 16, 2024
விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் பல்வேறு இடங்களில் சுதந்திர தினத்திற்கு விடுமுறை வழங்கப்படுகிறதா? என்பது குறித்து தனியார் நிறுவனங்களில் நேற்று (ஆகஸ்ட் 15) ஆய்வு நடத்தப்பட்டது. அதன் பெயரில் மாவட்டம் முழுவதும் உள்ள 89 தனியார் நிறுவனங்களில் சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படவில்லை என தெரியவந்தது. அந்த நிறுவனங்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Similar News
News November 16, 2025
தூத்துக்குடி விவசாயிகள் கவனத்திற்கு

விளாத்திகுளம் பகுதியில் இந்தாண்டு சுமார் 12,000 ஹெக்டர் வரை மக்காச்சோளம் பயிரிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து பயிர் பாதுகாப்பு வழிமுறைகளை வட்டார வேளாண் உதவி இயக்குநர் கூறியுள்ளார். அதில், அமெரிக்கன் படைப்புழு நெல், மக்காச்சோளம் உட்பட 80 வகையான பயிர்களை தாக்கும. மகசூல் இழப்பை உருவாக்கும். இதனை முறையான பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகளால் கட்டுப்படுத்திட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
News November 15, 2025
BREAKING தூத்துக்குடியில் மிக கனமழை; ஆட்சியருக்கு அறிவுறுத்தல்

நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் நாளை மறுநாள் மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க ஆட்சியர்களுக்கு மேலாண்மைத்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News November 15, 2025
தூத்துக்குடி: Certificate இல்லையா? கவலை வேண்டாம்!

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது<


