News March 26, 2025
விடுமுறையில் மாணவர்களுக்கு டிஎஸ்பி அறிவுரை

அரக்கோணம் டிஎஸ்பி ஜாபர்சித்திக் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கோடை காலம் தொடங்கி கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. கோடை விடுமுறையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அருகே உள்ள குளம் குட்டை ஆறுகள் ஏரி, கிணறு உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு செல்லாதவாறு பெற்றோர்கள் அறிவுறுத்த வேண்டும். குழந்தைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Similar News
News November 25, 2025
ராணிப்பேட்டை: சூப்பர் சம்பளத்தில் வங்கி வேலை! APPLY

ராணிப்பேட்டை மாவட்ட பட்டதாரிகளே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. இந்தியன் போஸ்ட் ஆபிஸ் பேய்மெண்ட் வங்கியில் (IPPB) காலியாக உள்ள 309 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ரூ.48,480 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.1ஆம் தேதியே கடைசி நாள். விண்ணப்பிக்க <
News November 25, 2025
ராணிப்பேட்டை: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

ராணிப்பேட்டை மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. <
News November 25, 2025
ராணிப்பேட்டை: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

ராணிப்பேட்டை மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. <


