News April 20, 2025
விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்!

கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, சாமிநாதன் கயல்விழி, பவன்குமார் க.கிரியப்பனவர் ஆகியோர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் கூலி உயர்வு பிரச்சனை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
Similar News
News December 4, 2025
டீ தூள் வாங்கி மோசடி: போலீசார் விசாரணை

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் நவுபல். இவர் உக்கடம் பகுதியில் தேயிலை தூள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் குனியமுத்தூர் சேர்ந்த அபுதாஹீர் (45) என்பவர் 5ஆயிரம்
கிலோ டீ தூள் வாங்கினார். இதற்கு ரூ.3.லட்சம் மட்டும் கொடுத்தார். மீதி 6 லட்சத்து 21 ஆயிரத்து 375 ரூபாயை கொடுக்காமல் ஏமாற்றி உள்ளார். இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 4, 2025
டீ தூள் வாங்கி மோசடி: போலீசார் விசாரணை

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் நவுபல். இவர் உக்கடம் பகுதியில் தேயிலை தூள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் குனியமுத்தூர் சேர்ந்த அபுதாஹீர் (45) என்பவர் 5ஆயிரம்
கிலோ டீ தூள் வாங்கினார். இதற்கு ரூ.3.லட்சம் மட்டும் கொடுத்தார். மீதி 6 லட்சத்து 21 ஆயிரத்து 375 ரூபாயை கொடுக்காமல் ஏமாற்றி உள்ளார். இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 4, 2025
டீ தூள் வாங்கி மோசடி: போலீசார் விசாரணை

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் நவுபல். இவர் உக்கடம் பகுதியில் தேயிலை தூள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் குனியமுத்தூர் சேர்ந்த அபுதாஹீர் (45) என்பவர் 5ஆயிரம்
கிலோ டீ தூள் வாங்கினார். இதற்கு ரூ.3.லட்சம் மட்டும் கொடுத்தார். மீதி 6 லட்சத்து 21 ஆயிரத்து 375 ரூபாயை கொடுக்காமல் ஏமாற்றி உள்ளார். இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


