News September 15, 2024
விசிகவின் மது ஒழிப்பு மாநாடு: அமைச்சரின் பதில்

விசிக தலைவர் திருமாவளவன் எல்லா கட்சியையும் தான் அழைக்கிறார், திமுக கொள்கையிலும் இந்த ஒப்புதல் இருக்கிறது, அதிமுகவிற்கும் இந்த ஒப்புதல் இருக்கிறது. அதைப் போல எல்லோருக்கும் ஒப்புதல் இருக்கிறது என்கின்ற பொதுவான கருத்தைத்தான் தெரிவித்து அழைத்துள்ளார். எனவே இதனை முறையாக ஆய்வு செய்யலாம் என அரியலூரில் போக்குவரத்துறை அமைச்சர் சா.சி சிவசங்கர் நேற்று தெரிவித்துள்ளார். கருத்துக்களை பதிவிடவும்
Similar News
News November 18, 2025
அரியலூர்: இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்

அரியலூர் மாவட்டம், குண்டவெளி அடுத்துள்ள சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை உட்பட்ட நெல்லித்தோப்பு பெட்ரோல் பங்க் எதிரே இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர். இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மீன்சுருட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 18, 2025
அரியலூர்: இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்

அரியலூர் மாவட்டம், குண்டவெளி அடுத்துள்ள சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை உட்பட்ட நெல்லித்தோப்பு பெட்ரோல் பங்க் எதிரே இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர். இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மீன்சுருட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 18, 2025
அரியலூர்: கலெக்டரிடம் கொடுக்கப்பட்ட 297 மனுக்கள்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில்” நேற்று (17.11.2025) பொதுமக்களிடமிருந்து 297 மனுக்கள் பெறப்பட்டன. வீடு, முதியோர் உதவி, நோயாளி நல திட்டங்கள், கல்வி மற்றும் நிலப் பிரச்சினைகள் தொடர்பான மனுக்கள் பதிவு செய்யப்பட்டன. சம்பந்தப்பட்ட துறைகள் விரைந்து நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.


