News April 5, 2025
வாழ்வை பாசிட்டிவ் ஆக்கும் விகிர்தீஸ்வரர்!

வாழ்வில் பல்வேறு மன அழுத்தம், வெறுமை, சலிப்பு உள்ளவர்களின் எண்ணங்களை முன்னேற்றத்தை நோக்கி நகர்த்தும் கடவுளாக நம்பப்படுபவர் கரூர் மாவட்டத்தில் உள்ள விகிர்தீஸ்வரர். விகிர்தீஸ்வரர் என்றாலே நன்மை தருபவர் என்று அர்த்தம். இந்தக் கோயிலில் இவரை தரிசித்து விட்டுதிரும்பும் போது கூட படி ஏறி தான் செல்ல வேண்டும். அந்த தருணம் முதலே தரிசித்தவர் வாழ்க்கைப் படியும் ஏறுமாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News September 16, 2025
கரூர்: 8 ஆம் வகுப்பு போதும்! அரசு வேலை…

கரூர் மக்களே, 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர் மற்றும் இரவு காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 16, 2025
கரூர்: மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

சேலம் இரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிக்கை: மைசூர் -காரைக்குடி சிறப்ப ரயில் வாரம் இருமுறை இயக்கப்படுகிறது. மைசூர்-காரைக்குடி ரயில் செப்டம்பர் 18ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரை வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 9.20 மணிக்கு மைசூரிலிருந்து புறப்பட்டு பெங்களூர், சேலம், நாமக்கல், கரூர் வழியாக அடுத்த நாள் காலை 11 மணிக்கு காரைக்குடி வருகிறது. இதை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளவும்.
News September 16, 2025
கரூரில் மினி பஸ் மோதல் முதியவர் படுகாயம்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா புஞ்சை காலக்குறிச்சியை சேர்ந்தவர் நடராஜ் 70. இவர் நேற்று கரூர் மினி பேருந்து நிலையம் அருகே சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது யுவராஜ் ஓட்டி வந்த மினி பேருந்து மோதியதில் நடராஜ் படுகாயம் அடைந்து கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். நடராஜ் மகள் மேனகா புகாரில் கரூர் நகர போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.