News April 20, 2025
வாழ்வில் ஏற்றம் தரும் கல்யாண விகிர்தீஸ்வரர்

கரூர் மாவட்டம் வெஞ்சமாங்கூடலூர் அருகே பிரசித்தி பெற்ற கல்யாண விகிர்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக கல்யாண விகிர்தீஸ்வரர், நாகாபரணத்தின் கீழ் சுயம்பு மூர்த்தியாக வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமண தோஷம், புத்திர தோஷம், பெண்களின் சாபம் போன்றவை நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
Similar News
News December 21, 2025
கரூர்: மது விற்றவர்கள் மீது வழக்கு பதிவு

கரூர்: நங்கவரம் அருகே செந்தில்குமார் என்பவரும், மற்றும் இனுங்கூர் பகுதியில், வெங்கடேஷ் என்பவரும், சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வந்தனர். இந்த தகவல் அறிந்த நங்கவரம் போலீசார் நேற்று இரவு நேரில் சென்று இருவர்களை மடக்கி பிடித்து அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 21, 2025
கரூர்: மது விற்றவர்கள் மீது வழக்கு பதிவு

கரூர்: நங்கவரம் அருகே செந்தில்குமார் என்பவரும், மற்றும் இனுங்கூர் பகுதியில், வெங்கடேஷ் என்பவரும், சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வந்தனர். இந்த தகவல் அறிந்த நங்கவரம் போலீசார் நேற்று இரவு நேரில் சென்று இருவர்களை மடக்கி பிடித்து அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 21, 2025
கரூர்: மது விற்றவர்கள் மீது வழக்கு பதிவு

கரூர்: நங்கவரம் அருகே செந்தில்குமார் என்பவரும், மற்றும் இனுங்கூர் பகுதியில், வெங்கடேஷ் என்பவரும், சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வந்தனர். இந்த தகவல் அறிந்த நங்கவரம் போலீசார் நேற்று இரவு நேரில் சென்று இருவர்களை மடக்கி பிடித்து அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


