News April 16, 2025

வாழ்வாதார உறுதிச் சான்றிதழை சமர்ப்பிக்க கடைசி நாள் அறிவிப்பு

image

புதுச்சேரி அரசு ஓய்வூதியதாரர்கள் 2025ஆம் ஆண்டிற்கான வாழ்வாதார உறுதிச் சான்றிதழை வரும் மே 2 முதல் 30ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இச்சான்றிதழைகருவூலகத்திற்கு நேரில் வந்தோ (அ) தபால் அலுவலக சேவையை பயன்படுத்துவதன் வாயிலாகவோ பதிவு செய்யலாம். 2025ஆம் ஆண்டிற்கான வாழ்வுறுதிச் சான்றிதழை 30.05.2025க்குள் சமர்ப்பிக்கத் தவறினால் மேற்கொண்டு ஓய்வூதியம் வழங்க இயலாது என DAT இயக்குனர் அறிவித்துள்ளார்.

Similar News

News November 29, 2025

புதுச்சேரி: மக்கள் குறை தீர்ப்பு முகாம் ரத்து

image

புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், புதுச்சேரியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும், சனிக்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெறும். அதன்படி நாளை சனிக்கிழமை நடைபெற இருந்த பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம், புயல் எச்சரிக்கை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

News November 29, 2025

புதுச்சேரி: மக்கள் குறை தீர்ப்பு முகாம் ரத்து

image

புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், புதுச்சேரியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும், சனிக்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெறும். அதன்படி நாளை சனிக்கிழமை நடைபெற இருந்த பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம், புயல் எச்சரிக்கை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

News November 29, 2025

புதுச்சேரி: மக்கள் குறை தீர்ப்பு முகாம் ரத்து

image

புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், புதுச்சேரியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும், சனிக்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெறும். அதன்படி நாளை சனிக்கிழமை நடைபெற இருந்த பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம், புயல் எச்சரிக்கை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!