News April 16, 2025

வாழ்வாதார உறுதிச் சான்றிதழை சமர்ப்பிக்க கடைசி நாள் அறிவிப்பு

image

புதுச்சேரி அரசு ஓய்வூதியதாரர்கள் 2025ஆம் ஆண்டிற்கான வாழ்வாதார உறுதிச் சான்றிதழை வரும் மே 2 முதல் 30ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இச்சான்றிதழைகருவூலகத்திற்கு நேரில் வந்தோ (அ) தபால் அலுவலக சேவையை பயன்படுத்துவதன் வாயிலாகவோ பதிவு செய்யலாம். 2025ஆம் ஆண்டிற்கான வாழ்வுறுதிச் சான்றிதழை 30.05.2025க்குள் சமர்ப்பிக்கத் தவறினால் மேற்கொண்டு ஓய்வூதியம் வழங்க இயலாது என DAT இயக்குனர் அறிவித்துள்ளார்.

Similar News

News November 28, 2025

புதுச்சேரி: துணை குடியரசுத் தலைவருடன் சபாநாயகர்!

image

புதுடெல்லி சென்றுள்ள புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் செல்வம், (27.11.2025) இந்திய குடியரசு துணைத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பின் போது புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் ஜெயக்குமார் அவர்கள் உடன் இருந்தார்.

News November 28, 2025

புதுச்சேரி: துணை குடியரசுத் தலைவருடன் சபாநாயகர்!

image

புதுடெல்லி சென்றுள்ள புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் செல்வம், (27.11.2025) இந்திய குடியரசு துணைத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பின் போது புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் ஜெயக்குமார் அவர்கள் உடன் இருந்தார்.

News November 28, 2025

புதுச்சேரி: துணை குடியரசுத் தலைவருடன் சபாநாயகர்!

image

புதுடெல்லி சென்றுள்ள புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் செல்வம், (27.11.2025) இந்திய குடியரசு துணைத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பின் போது புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் ஜெயக்குமார் அவர்கள் உடன் இருந்தார்.

error: Content is protected !!