News August 14, 2024
வாழப்பாடியில் கவிழ்ந்த கார்: ஒருவர் பலி

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த புத்திரகவுண்டன் பாளையம் அருகே நேற்று மாலை சேலம் நோக்கிச் சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் வந்த ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த செந்தில் (43) என்பவர் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து உயிர் இழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News October 17, 2025
சேலம் மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

சேலம் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <
News October 17, 2025
சேலம் அருகே மயங்கிய நிலையில் கிடந்த முதியவர் பலி!

சேலம் ரெட்டிபட்டி ஜங்ஷன் ராம் தியேட்டர் அருகே முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதாக சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த முதியவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த முதியவர் யார்? என்பது குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை!
News October 17, 2025
தீபாவளி பண்டிகை: சேலம் மக்களே ஜாக்கிரதை!

தீபாவளி ஷாப்பிங் செல்லும்போது, இருசக்கர வாகனத்தைப் பூட்டிவிட்டீர்களா என்பதை உறுதிசெய்து கொள்ளவும். மேலும் அதிக நகைகள் அணிவதையும், முன்பின் தெரியாதவர்களிடம் பேசுவதையும் தவிர்க்கவும் என சேலம் போலீசார் அறிவுறை.மேலும் உதவிக்கு காவல் துறை: 100, தீயணைப்புத்துறை: 101 ஆம்புலன்ஸ் 102, பெண்களுக்கான உதவி எண்: 1091, காணாமல்போன குழந்தைகள் மற்றும் பெண்கள் புகாரளிக்க: 1094 என்ற எண்ணுக்கு அழைக்கவும்.SHAREit