News March 18, 2024

வாலிபரை தாக்கி லேப்டாப், பணம் பறிப்பு

image

கூடுவாஞ்சேரி அருகே தைலாவரம் பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில், உத்தர பிரதேசத்தை சேர்ந்த அபியுதயா என்பவர் நண்பர்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இவர் வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட 4 பேர் அபியுதயாவை தாக்கி 2 லேப்டாப், செல்போன், ரூ.2000 ஆகியவற்றை பறித்து சென்றனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அளித்த புகாரின் பேரில் 4 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News

News December 2, 2025

செங்கல்பட்டு: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு

image

உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION-ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே சிலிண்டர் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

News December 2, 2025

செங்கல்பட்டு: பிறப்பு சான்றிதழ் இல்லையா? Click here

image

பிறப்பு சான்றிதழ் என்பது நம் அடிப்படையான தேவைகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக 1.பள்ளியில் சேர 2.அரசாங்க வேலையில் பணியமர 3.பாஸ்போர்ட் அப்ளை உள்ளிட்டவற்றிக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம் தேவை. எனவே பிறப்பு சான்றிதழ் அப்பளை பண்ணாமல் இருந்தாலோ (அ) தொலைந்து போயிருந்தாலோ உடனே இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பித்து கொள்ளலாம். மேலும் தொலைந்து இருந்தால் மீண்டும் பெறலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News December 2, 2025

செங்கல்பட்டு: ஆமினி பஸ் கவிழுந்து விபத்து!

image

மாமல்லபுரம் அருகே கடம்பாடி கிழக்கு கடற்கரைச் சாலையில் (ECR) புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பஸ் நேற்று நள்ளிரவில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. அதிவேகம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் பேருந்தில் பயணம் செய்த 8 பேர் காயமடைந்தனர். தீயணைப்புத் துறையினர் கண்ணாடியை உடைத்து பயணிகளை மீட்டனர்; காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

error: Content is protected !!