News May 19, 2024
வாலிபரை தாக்கியவர் மீது வழக்கு பதிவு

கன்னியாகுமரி மாவட்டம் கீழ்குளம் பாறையடி பகுதியை சேர்ந்தவர் ராகேஷ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜீவ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று (மே-18) ராஜேஷ் கீழ்குளம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது ராஜீவ் அவரை வழிமறித்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து ராஜேஷ் கொடுத்த புகாரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
Similar News
News April 20, 2025
குமரி : காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க நடவடிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் தபால் துறையில் மார்ச் மாதம் 1ம் தேதி முதல் மே மாதம் 31ம் தேதி வரையிலான காலகட்டங்களில் தங்கள் காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு அபராத தொகையில் 25 முதல் 30 சதவீதம் வரை அதிகபட்சம் 2500 முதல் 3500 வரை ரூபாய் விலக்கு அளிக்கும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது . இது குறித்து மேலும் தகவல் பெற அருகில் உள்ள தபால் நிலையங்களுக்கு செல்லலாம் என அறிவிப்பு.
News April 20, 2025
குமரி: அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியது. கன்னியாகுமரி மாவட்டத்தை உள்ளடக்கிய திருநெல்வேலி பணிமனையில் 139 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி.<
News April 20, 2025
குமரி : காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க நடவடிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் தபால் துறையில் மார்ச் மாதம் 1ம் தேதி முதல் மே மாதம் 31ம் தேதி வரையிலான காலகட்டங்களில் தங்கள் காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு அபராத தொகையில் 25 முதல் 30 சதவீதம் வரை அதிகபட்சம் 2500 முதல் 3500 வரை ரூபாய் விலக்கு அளிக்கும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது . இது குறித்து மேலும் தகவல் பெற அருகில் உள்ள தபால் நிலையங்களுக்கு செல்லலாம் என அறிவிப்பு.