News April 22, 2025
வாலிபரிடம் ஒன்றரை கோடி ரூபாய் ஏமாற்றியவர் கைது

பெரம்பலூர் கபாணி நகரைச் சேர்ந்தவர் நல்லுசாமி (31). இவர் தனது உறவினரான கணபதி நகரைச் சேர்ந்த சிவராமலிங்கம்(44) என்பவருக்கு கடனாக ரூ.1 கோடியே 52 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் அவர் கடன் தொகையை திருப்பி கொடுக்காமல் நல்லுசாமியை ஏமாற்றி வந்துள்ளார். இது தொடர்பாக நல்லுசாமி புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து சிவராமலிங்கத்தை நேற்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
Similar News
News December 1, 2025
பெரம்பலூர்: Driving Licence பெற எளிய வழி

பெரம்பலூர் மக்களே வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றிற்கு RTO அலுவலகம் செல்ல வேண்டாம். <
News December 1, 2025
பெரம்பலூர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

பெரம்பலூர் மாவட்ட மக்களே உங்கள் பகுதி ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்காமல் இருப்பது, தரமில்லாத பொருட்கள் வழங்குவது, பணியாளர்கள் நேரத்திற்கு வராமல் இருப்பது, பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அப்படியென்றால் உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களால் புகார் அளிக்க முடியும். இந்த தகவலை மறக்காமல் மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News December 1, 2025
பெரம்பலூரில் உள்ள புனித குளம் பற்றி தெரியுமா?

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் கிராமத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோவில் மகாமகக் குளம் அமைந்துள்ளது. இக்குளத்தில் மகாமகம் தினத்தன்று ஒருமுறை இறங்கி வழிபட்டால், முப்பத்து முக்கோடி தேவர்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும். மேலும், ஒருமுறை குளத்தை வலம் வந்தால் 101 முறை அங்கபிரதட்சணம் செய்த புண்ணிய பலன்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. நீங்கள் இந்த குளத்திற்கு சென்று வழிபட்டது உண்டா? கமெண்டில் தெரிவிக்கவும். SHARE


