News August 24, 2024

வாலாஜாபேட்டை அருகே ஆற்றில் கிடந்த ஆண் சடலம்

image

வாலாஜாபேட்டை அடுத்த வன்னிவேடு பாலாற்றில் இன்று (24-08-2024) காலை 11.30 மணி அளவில் அடையாளம் தெரியாத சுமார் 45 மதிக்கத்தக்க ஆண் சடலம் தண்ணீரில் மிதப்பதாக வாலாஜாபேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அழுகிய நிலையில் இருந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்‌.

Similar News

News December 2, 2025

ராணிப்பேட்டை: தொடர் குற்றம்.. குண்டாஸ் பாய்ந்தது!

image

ராணிப்பேட்டை, சிப்காட்டை பகுதியை சேர்ந்தவர் ஹரி (18) இவர் தொடர் குற்ற செயலில் ஈடுபட்டதாக சிப்காட் போலீசார் கைது செய்தனர். இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், ஆட்சியர் சந்திரகலாவுக்கு பரிந்துரை செய்தார். இதனைதொடர்ந்து ஆட்சியர் சந்திரகலா குண்டர் சட்டத்தில் ஹரியை கைது செய்ய நேற்று (டிச.01) உத்தரவிட்டார்.

News December 2, 2025

ராணிப்பேட்டை: ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்!

image

ராணிப்பேட்டை மாவட்டம், நேற்று இரவு- இன்று (டிச.02) காலை வரை, பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் உபமாவட்டங்களுக்கு உட்பட்ட காவல் நிலையங்கள், பொறுப்பதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசரநிலைகளில் இந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடி உதவி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 2, 2025

ராணிப்பேட்டை: ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்!

image

ராணிப்பேட்டை மாவட்டம், நேற்று இரவு- இன்று (டிச.02) காலை வரை, பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் உபமாவட்டங்களுக்கு உட்பட்ட காவல் நிலையங்கள், பொறுப்பதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசரநிலைகளில் இந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடி உதவி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!