News November 18, 2024

வாலாஜாபாத்: 1,00,000 பனை விதைகள் நடவு விழா

image

வாலாஜாபாத் ஏரிக்கரை மற்றும் குட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஒரு லட்சம் பனை விதை நடவு விழா நேற்று (17.11.2024) தன்னார்வலர் சரண் தலைமையில் நடைபெற்றது. மேலும் வாலாஜாபாத் பேரூர் கவுன்சிலர் லயன் வெங்கடேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பனை விதை நடவு விழாவில் பங்கேற்றார்.

Similar News

News March 6, 2026

காஞ்சிபுரம்: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

image

காஞ்சிபுரம் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <>இங்கே க்ளிக் <<>>செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News March 6, 2026

காஞ்சி: இந்த கார்டு இருந்தால் ரூ.5 லட்சம்!

image

காஞ்சிபுரம் மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லை என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் இலவசமாக தரமான மருத்துவத்தை பெறலாம். அதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Cardஐ பெற இப்போதே <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பியுங்கள். ஷேர் பண்ணுங்க.

News March 6, 2026

காஞ்சிபுரம் கலெக்டர் அதிரடி உத்தரவு!

image

காஞ்சிபுரம் ஆட்சியர் சினேகா தலைமையில் நேற்று தேர்தல் செலவினக் கண்காணிப்புக் குறித்த மாவட்ட நுண்ணறிவுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய ஆட்சியர், தேர்தல் நேரத்தில் பணம், மது, போதைப்பொருட்கள் மற்றும் இலவசப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினருக்கு உடனுக்குடன் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!