News August 7, 2024

வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் கவனத்திற்கு…

image

வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு சிபிஐ தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில், சிபிஐ சின்னத்தையும், அதிகாரிகள் பெயர்களையும் பயன்படுத்தி மர்ம நபர்கள் போலி ஆவணம் தயாரித்து சம்மன் அனுப்புவதாகவும், வாட்ஸ்அப் அழைப்பு மேற்கொண்டு மிரட்டி பணம் பறிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆதலால் போலி நபர்களிடம் ஏமாறாமல் இருக்க மக்கள் விழிப்புடன் இருக்கும்படி சிபிஐ அறிவுறுத்தியுள்ளது. PLS SHARE IT

Similar News

News October 16, 2025

TTF வாசனுக்கு திருமணம்❤️❤️ மனைவி இவர்தான்.. PHOTO

image

யூடியூபரும் நடிகருமான TTF வாசன், கடந்த செப்டம்பரில் தனது மாமா மகளை திருமணம் செய்ததாக அறிவித்தார். இதுதொடர்பாக அவர் போட்டோஸ், வீடியோக்களை வெளியிட்டாலும், அதில் மணப்பெண்ணின் முகம் எமோஜிகளால் மறைத்த படியே இருந்தது. இந்நிலையில், முதல்முறையாக தனது காதல் மனைவியின் முகத்தை Reveal செய்துள்ளார் வாசன். இந்த ஜோடியை பார்த்த நெட்டிசன்கள், லைக்ஸ் போட்டு வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.

News October 16, 2025

தீபாவளிக்கு மொறு மொறு முறுக்கு ரெசிபி!

image

தீபாவளிக்கு முறுக்கு ருசிக்காவிட்டால் , பண்டிகை என்ற திருப்தியே கிடைக்காது. எண்ணெய் குடிக்காமல், மொறு மொறு முறுக்கு செய்வது எப்படி என இங்கே பார்க்கலாம். பொருள்கள்: பச்சரிசி, உளுந்து, எள், பொறி கடலை, வெண்ணெய், பெருங்காயத்தூள், உப்பு, தண்ணீர், கடலை எண்ணெய். செய்முறையை SWIPE செய்து பார்க்கவும்.

News October 16, 2025

டிஜிட்டல் அரஸ்ட்: முதியவரிடம் ₹58 கோடி மோசடி

image

வசதிபடைத்த முதியவர்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து பணம் பறிக்கும் மோசடிகள் இந்தியாவில் அதிகரித்துள்ளன. சமீபத்தில் மும்பையில் வசிக்கும் 72 வயது தொழிலதிபருக்கு சிபிஐ பெயரில் வீடியோ கால் வந்துள்ளது. அதில் நீங்கள் பண மோசடியில் ஈடுபட்டதாக, போலி ஆவணங்களை காட்டி மிரட்டி ₹58 கோடியை பறித்துள்ளனர். இதுதொடர்பாக இதுவரை 3 பேரை கைது செய்த காவல்துறை, முக்கிய குற்றவாளிகளை தேடி வருகிறது. மக்களே உஷார்

error: Content is protected !!