News March 29, 2025
வாட்டிவதைக்கும் வெயில்: அச்சத்தில் மக்கள்

கோடைகாலம் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் பல இடங்களில் வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. இந்நிலையில் தர்மபுரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வெயில் 100 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பம் பதிவாகியுள்ளது. மார்ச் மாதமே முடியாத நிலையில் 100 டிகிரி செல்சியஸ் பதிவானதால் வருகின்ற நாட்கள் இன்னும் அதிகமாக வெப்பம் பதிவாக கூடும் என மக்கள் அச்சமடைந்துள்ளார்.
Similar News
News October 25, 2025
தருமபுரி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு<
News October 25, 2025
தூய்மை பணியாளர்கள் விருது வழங்கும் விழா

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு கிராம ஊராட்சி குடிநீர் தூய்மைக் காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் சங்கம் நடத்திய கிராம சேவை செம்மல் விருதுகள் வழங்கும் விழா இன்று அக்.25 நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஷ் கலந்துகொண்டு கலந்து தூய்மை பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.
News October 25, 2025
தருமபுரி: இந்த எண்களை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

தருமபுரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை 24/7 மணி நேரமும் செயல்படும் பொதுமக்கள் பேரிடர் காலத்தில் தேவைப்படும் உதவிகளுக்கு வாட்ஸ் அப் நம்பர்: 8903891077, தொலைபேசி எண்கள்; 1077,04342-231077,04342-231500, மற்றும்04342- 230067ஆகிய எண்களில் மூலம் தொடர்பு கொள்ளலாம்.


