News January 2, 2025
வாக்கி டாக்கியில் வாழ்த்து தெரிவித்த தென்காசி எஸ்பி!

தென்காசி மாவட்டத்தில் புத்தாண்டை முன்னிட்டு நேற்று பல்வேறு காவல் நிலையங்களில் போலீசார் பொதுமக்களுடன் இனிப்புகள் வழங்கி கோலாலமாக கொண்டாடி புத்தாண்டு வரவேற்றனர். இந்த நிலையில், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் வாக்கி டாக்கி மூலமாக அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்தார்.
Similar News
News January 3, 2026
தென்காசியில் நாளை வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்!

தென்காசி மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் ஜனவரி மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் ஜனவரி 04.01.2026 மற்றும் 05.01.2026 ஆகிய தேதிகளில் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட உள்ளது. வயது முதிர்ந்தோர், மாற்று திறனாளிகள் உடைய குடும்ப அட்டைதாரர்கள் இத்திட்டத்தினை பயன்படுத்தி பயனடையலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
News January 3, 2026
தென்காசி: சாலை விபத்தில் தந்தை, மகன் பரிதாப பலி

தென்காசி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் கண்ணன் தனது குடும்பத்தோடு கடையநல்லூர் அருகே டூவீலரில் வந்த போது எதிரே வந்த கார் மோதியதில் அவரது 5 வயது மகன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். காவலர் கண்ணன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். அவரது மனைவிக்கு தென்காசி தனியார் மருத்துவமனையில் சிகிச்சஅளிக்கப்பட்டு வருகிறது.
News January 3, 2026
தென்காசி: சான்றிதழ் தொலைந்துவிட்டதா? DON’T WORRY

தென்காசி மக்களே சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <


