News April 8, 2025
வாகன ஓட்டிகளுக்கு காவல் துறை எச்சரிக்கை

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று (08-04-2025) விடுத்துள்ள எச்சரிக்கை செய்தியில் திருப்பத்தூர் மாவட்ட மக்கள் வாகனங்களில் செல்லும்போது செல் போன் பேச வேண்டாம் என்றும் அவ்வாறு செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை அலட்சியமாக ஓட்டினால் அது விபத்து ஏற்படுத்த வழிவகுக்கும் என எச்சரித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.
Similar News
News November 18, 2025
ஜெருசலேம் புனித பயணம் செய்தவர்களுக்கு நிதி உதவி

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் இன்று (நவ.18) ஜெருசலேம் புனித பயணம் செய்தவர்களுக்கு நிதி உதவி அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் நவ.1க்கு பிறகு ஜெருசலேம் சென்று புனித பயணம் மேற்கொண்ட கிருஸ்துவர்கள் நிதி உதவி பெற மாவட்ட பிற்படுத்தட்ட மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று நவ.28க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தி உள்ளார்.
News November 18, 2025
ஜெருசலேம் புனித பயணம் செய்தவர்களுக்கு நிதி உதவி

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் இன்று (நவ.18) ஜெருசலேம் புனித பயணம் செய்தவர்களுக்கு நிதி உதவி அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் நவ.1க்கு பிறகு ஜெருசலேம் சென்று புனித பயணம் மேற்கொண்ட கிருஸ்துவர்கள் நிதி உதவி பெற மாவட்ட பிற்படுத்தட்ட மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று நவ.28க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தி உள்ளார்.
News November 18, 2025
திருப்பத்தூர்: ரூ.1000 போதும் – எதிர்காலம் உங்க கையில்!

உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் வாத்சல்யா திட்டம். இந்த திட்டத்தின் மூலம், 18 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1000 முதலீடு செய்து வந்தால், மொத்த தொகை ரூ.8,48,000 வரை கிடைக்கும். குழந்தைகள் வளர்ந்த உடன் இந்த தொகையை அவர்களது கல்வி செலவுக்காக பயன்படுத்தலாம். இங்கு <


