News April 8, 2025
வாகன ஓட்டிகளுக்கு காவல் துறை எச்சரிக்கை

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று (08-04-2025) விடுத்துள்ள எச்சரிக்கை செய்தியில் திருப்பத்தூர் மாவட்ட மக்கள் வாகனங்களில் செல்லும்போது செல் போன் பேச வேண்டாம் என்றும் அவ்வாறு செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை அலட்சியமாக ஓட்டினால் அது விபத்து ஏற்படுத்த வழிவகுக்கும் என எச்சரித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.
Similar News
News December 19, 2025
திருப்பத்தூர்: Diplomo/Degree/ ITI முடித்திருந்தால் ரூ.1லட்சம் சம்பளம்

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (DRDO) காலியாக உள்ள 764 Senior Technical Assistant மற்றும் Technician பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும் ITI முடித்திருந்தது 18 முதல் 28 வயது உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.1,12,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன-01 குள் இந்த <
News December 19, 2025
திருப்பத்தூர்: ஓடும் ரயிலில் இருந்து விழுந்து பலி

ஆம்பூர் அடுத்த காவனூர் ரயில் நிலையம் அருகே ஜோலார்பேட்டை பகுதியில் இருந்து காட்பாடி நோக்கி சென்ற ஏதோ ஒரு ரயிலில் பயணம் செய்த சுமார் 25 வயது தக்க வாலிபர் அடிப்பட்டு சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரயில்வே போலிசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
News December 19, 2025
திருப்பத்தூர்: ஆத்தாடி எவ்ளோ பெரிய பாம்பு !

திருப்பத்தூர் மாவட்டம் மேல்சான்றோர்குப்பம், அடுத்த சம்பந்திகுப்பம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில், நேற்று (டிச.18) மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுத்துள்ளது. இதை பார்த்து அச்சமடைந்த அப்பகுதி மக்கள், இதுகுறித்த, வாணியம்பாடி வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், மலைப்பாம்பை பத்திரமாக பிடித்து, வாணியம்பாடி வனப்பகுதியில் விட்டனர்.


