News January 24, 2025
வழக்குகளை கண்டு அஞ்ச மாட்டோம்: முன்னாள் அமைச்சர்

புகழுரை அடுத்த வேலாயுதம்பாளையத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக Ex அமைச்சர் M.R.விஜயபாஸ்கர் நேற்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், கரூர் மாவட்டத்தில் அதிமுகவினர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுகிறார்கள் என்பதை கண்டு அதிமுகவினர் அஞ்சமாட்டோம் என்றார். புகழூர் கதவணை அதிமுக ஆட்சி அமைந்தவுடன் திறக்கப்படும் என தெரிவித்தார்.
Similar News
News November 23, 2025
கரூர்: PHONE தொலைந்து விட்டதா.. SUPER தகவல்

கரூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இங்கே <
News November 23, 2025
கரூர் அருகே விபத்து: ஒருவர் பலி

கரூர் நெரூர் வடபாகம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர். அரசு பேருந்து ஓட்டுனரான இவர் நேற்று தனது பைக்கில் திருமாநிலையூர் சாலையில் சென்ற போது சுரேஷ்குமார் ஒட்டி சென்ற மினி வேன் திடீரென வலது புறம் திரும்பியபோது பைக் மோதியதில் சுதாகருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் பலத்த காயத்துடன் கரூர் GH-ல் சேர்த்தபோது அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News November 23, 2025
கரூர்: கடன் வேண்டுமா? APPLY NOW

கரூர் மாவட்டத்தில் மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மூலம் கடன் உதவி வழங்கப்படும். இதில் ரூ.10 லட்சம் வரை வங்கிகள் மூலம் மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும். திட்ட தொகையில், 25 சதவீதம் என அதிகபட்சம், 2 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், கூடுதல் விபரங்களுக்கு மாவட்ட தொழில் மைய அலுவலத்தை அனுகவும். 04234-245177, 8925533960 என்ற எண்ணை அழைக்கவும்.


