News February 18, 2025

வழக்கறிஞர்கள் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு 

image

திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க முன்னாள் செயலாளர் உதயகுமார் கடுமையாக தாக்கப்பட்டார். இதை கண்டித்தும் குற்றவாளிகளை உடனடியாக காவல்துறையினர் கைது செய்ய வலியுறுத்தியும் இன்று 18-ம் தேதி முதல் வழக்கறிஞர்கள் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க தலைவர் குமரேசன் மற்றும் செயலாளர் கென்னடி இருவரும் கூட்டாக தெரிவித்தனர்.

Similar News

News December 12, 2025

திண்டுக்கல்: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

image

சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும். SHARE பண்ணுங்க!

News December 12, 2025

திண்டுக்கல்: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

image

திண்டுக்கல் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! SBI-09223766666,HDFC – 18002703333, AXIS – 18004195959, Union Bank – 09223008586, Canara Bank – 09015734734,BOB – 8468001111,Indian Bank – 9677633000, IOB – 96777 11234! மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க!

News December 12, 2025

திண்டுக்கல்லில் ரூ.43.86 லட்சம் மோசடி! உஷார்

image

திண்டுக்கல், பழைய வக்கம்பட்டியை சேர்ந்த உதயகுமார் (40) ‘வாட்ஸ் ஆப்’ மூலம் வந்த குறுந்தகவல் பின்பற்றி ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டார். ரூ.43.86 லட்சத்தை முதலீடு செய்து கணக்கில் 1.92 கோடி காணப்பட்டபோது, பணம் வங்கிக்கணக்கில் வரவில்லை. சிறிது நேரத்தில் வர்த்தக செயலி முடக்கப்பட்டுள்ளது. மோசடி உணர்ந்த உதயகுமார், சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!