News September 28, 2024
வள்ளியூரில் மாபெரும் கபடி போட்டிக்கு அழைப்பு

நெல்லை மாவட்ட வள்ளியூர் வழக்கறிஞர்கள் சங்கம் நடத்தும் இரண்டாம் ஆண்டு வழக்கறிஞர்கள் பங்குபெறும் மாநில அளவிலான மாபெரும் பகல் மற்றும் இரவு கபடி போட்டி இன்று (செப்.28) மற்றும் நாளை மறுநாள் (செப்.29) வள்ளியூர் கலையரங்கத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த போட்டியை நெல்லை மாவட்ட திமுக வர்த்தக அணி அமைப்பாளர் நெல்லை ஏ ஆர் ரகுமான் தொடங்கி வைக்க உள்ளார். அனைவரும் கலந்து கொள்ளுமாறு இன்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
Similar News
News December 20, 2025
நெல்லையில் ட்ரோன்கள் பறக்க தடை

நெல்லை மாநகர காவல் துறை சார்பில் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பு: தமிழக முதலமைச்சர் நெல்லை மாநகரத்திற்கு வருகை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக 20 ஆம் தேதி காலை 6 மணி முதல் 21ஆம் தேதி மாலை 6 மணி வரை நெல்லை மாநகர காவல் எல்லையில் ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக மாநகர காவல் ஆணையர் அறிவித்துள்ளார். மீறும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
News December 20, 2025
நெல்லையில் ட்ரோன்கள் பறக்க தடை

நெல்லை மாநகர காவல் துறை சார்பில் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பு: தமிழக முதலமைச்சர் நெல்லை மாநகரத்திற்கு வருகை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக 20 ஆம் தேதி காலை 6 மணி முதல் 21ஆம் தேதி மாலை 6 மணி வரை நெல்லை மாநகர காவல் எல்லையில் ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக மாநகர காவல் ஆணையர் அறிவித்துள்ளார். மீறும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
News December 20, 2025
நெல்லையில் ட்ரோன்கள் பறக்க தடை

நெல்லை மாநகர காவல் துறை சார்பில் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பு: தமிழக முதலமைச்சர் நெல்லை மாநகரத்திற்கு வருகை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக 20 ஆம் தேதி காலை 6 மணி முதல் 21ஆம் தேதி மாலை 6 மணி வரை நெல்லை மாநகர காவல் எல்லையில் ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக மாநகர காவல் ஆணையர் அறிவித்துள்ளார். மீறும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


