News September 28, 2024
வள்ளியூரில் மாபெரும் கபடி போட்டிக்கு அழைப்பு

நெல்லை மாவட்ட வள்ளியூர் வழக்கறிஞர்கள் சங்கம் நடத்தும் இரண்டாம் ஆண்டு வழக்கறிஞர்கள் பங்குபெறும் மாநில அளவிலான மாபெரும் பகல் மற்றும் இரவு கபடி போட்டி இன்று (செப்.28) மற்றும் நாளை மறுநாள் (செப்.29) வள்ளியூர் கலையரங்கத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த போட்டியை நெல்லை மாவட்ட திமுக வர்த்தக அணி அமைப்பாளர் நெல்லை ஏ ஆர் ரகுமான் தொடங்கி வைக்க உள்ளார். அனைவரும் கலந்து கொள்ளுமாறு இன்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
Similar News
News November 20, 2025
நெல்லையில் கூட்டுறவு அமைச்சர் வழங்கிய கடன் தொகை

பாளை நேருஜி கலையரங்கத்தில் இன்று கூட்டுறவு சங்க வார விழா நடைபெற்றது. இதில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் பெரிய கருப்பண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சங்கு உறுப்பினர்களுக்கு கடன் வழங்கிய நிலையில் மொத்தம் எவ்வளவு தொகை வழங்கப்பட்டது என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பயிர் கடன் உள்பட மொத்தம் 12170 உறுப்பினர்களுக்கு 107.71 லட்சம் ரூபாயில் கடன் வழங்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.
News November 20, 2025
பாளையங்கோட்டை வாக்காளர்கள் கவனத்திற்கு!

மாநகராட்சி ஆணையாளரும் பாளை சட்டமன்ற தேர்தல் வாக்காளர் பதிவு அலுவலருமான மோனிகா ராணா விடுத்துள்ள செய்தி குறிப்பு:
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் 2025 தொடர்பாக பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்கள் திருப்பி அழிப்பதற்கு வசதியாக வாக்கு சாவடி நிலங்களில் 22, 23ஆம் தேதி காலை 8:00 மணி முதல் சிறப்பு முகாம் நடைபெறும் என தெரிவித்துள்ளார். *ஷேர்
News November 20, 2025
நெல்லை: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

நெல்லை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே இங்கே <


