News September 28, 2024

வள்ளியூரில் மாபெரும் கபடி போட்டிக்கு அழைப்பு

image

நெல்லை மாவட்ட வள்ளியூர் வழக்கறிஞர்கள் சங்கம் நடத்தும் இரண்டாம் ஆண்டு வழக்கறிஞர்கள் பங்குபெறும் மாநில அளவிலான மாபெரும் பகல் மற்றும் இரவு கபடி போட்டி இன்று (செப்.28) மற்றும் நாளை மறுநாள் (செப்.29) வள்ளியூர் கலையரங்கத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த போட்டியை நெல்லை மாவட்ட திமுக வர்த்தக அணி அமைப்பாளர் நெல்லை ஏ ஆர் ரகுமான் தொடங்கி வைக்க உள்ளார். அனைவரும் கலந்து கொள்ளுமாறு இன்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

Similar News

News December 22, 2025

குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் கைது

image

மேலப்பாளையம் குறிச்சியை சேர்ந்தவர் செல்வக்கண்ணன்(21). இவர் மேலப்பாளையம் பகுதியில் கொலை முயற்சி மற்றும் அச்சுறுத்தல் செயல்களில் ஈடுபட்டு வந்தார். துணை போலீஸ் கமிஷனர் வினோத் சாந்தாரம் பரிந்துரையின்படி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவை அடுத்து செல்வக்கண்ணன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

News December 22, 2025

குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் கைது

image

மேலப்பாளையம் குறிச்சியை சேர்ந்தவர் செல்வக்கண்ணன்(21). இவர் மேலப்பாளையம் பகுதியில் கொலை முயற்சி மற்றும் அச்சுறுத்தல் செயல்களில் ஈடுபட்டு வந்தார். துணை போலீஸ் கமிஷனர் வினோத் சாந்தாரம் பரிந்துரையின்படி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவை அடுத்து செல்வக்கண்ணன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

News December 22, 2025

குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் கைது

image

மேலப்பாளையம் குறிச்சியை சேர்ந்தவர் செல்வக்கண்ணன்(21). இவர் மேலப்பாளையம் பகுதியில் கொலை முயற்சி மற்றும் அச்சுறுத்தல் செயல்களில் ஈடுபட்டு வந்தார். துணை போலீஸ் கமிஷனர் வினோத் சாந்தாரம் பரிந்துரையின்படி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவை அடுத்து செல்வக்கண்ணன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

error: Content is protected !!