News August 27, 2024

வரும் 31ஆம் தேதி முழு வேலை நாள் ஆகும்

image

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வரும் 31ஆம் தேதி முழு வேலை நாள் ஆகும். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 53ஆவது ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு, கடந்த 6ஆம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் ராஜ் அறிவித்தார். மேலும், விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வேலை நாள் என்றும் அவர் தெரிவித்தார். இதனால் 31ஆம் தேதி விடுமுறை என்று நினைத்து விடவேண்டாம்.

Similar News

News October 30, 2025

செங்கல்பட்டு: உங்கள் Car , Bike-க்கு தேவையில்லாமல் Fine வருதா?

image

செங்கல்பட்டு மக்களே! உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்ன்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா. அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. <>இங்கே க்ளிக்<<>> பண்ணி போக்குவரத்து வீதிமீறல் ஈடுபடவில்லை (அ) EXTRA FINE போட்டது குறித்து கம்பளைண்ட் பண்ணா உங்களுக்கு இந்த FINE நீக்கிருவாங்க. இந்த தகவலை தெரியபடுத்த SHARE பண்ணுங்க!

News October 30, 2025

செங்கல்பட்டு: சுகாதார துறையில் 1,400 காலியிடங்கள் APPLY NOW!

image

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (MRB) மூலம் 1,429 சுகாதார ஆய்வாளர் (நிலை 2) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 12 ஆம் வகுப்பு மேல் படித்திருந்த 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.19,500 – ரூ.71,900, வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> சென்று நவ.16 குள் விண்ணப்பிக்கலாம். மருத்துவத்துறையில் வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News October 30, 2025

செங்கல்பட்டு: சாப்பாட்டு செலவு மட்டும் ரூ.4.51 லட்சமாம்..!

image

தாம்பரம் மாநகராட்சியின், 5வது மண்டலத்தில் ஆக.23ம் தேதி நடந்த ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் நடத்தியதில், சாப்பாட்டு செலவு மட்டும், 4.51 லட்சம் ரூபாய் செலவானதாக, நாளை நடக்க இருக்கும் மாநகராட்சி கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு மருத்துவ முகாம் நடத்தியதற்கு, சாப்பாட்டு செலவு மட்டும், 4.51 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க கருத்து என்ன?

error: Content is protected !!