News October 23, 2024

வரும் 25ஆம் தேதி விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் வரும் 25ஆம் தேதி விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் காலை 10:30 மணி அளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு, விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும், தெரிவித்து பயன்பெறலாம், என, மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News

News December 20, 2025

செங்கல்பட்டு: 12th பாஸ் போதும்; ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

image

1.இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 394 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2.கல்வி தகுதி: 12th, B.Sc, டிப்ளமோமுடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.25,000 முதல் 1,05,000 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்
5.விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.09. செம்ம வாய்ப்பு! உடனே ஷேர் பண்ணுங்க.

News December 20, 2025

செங்கல்பட்டு காவல்துறை பாதுகாப்பு விழிப்புணர்வு

image

செங்கல்பட்டு காவல்துறை பாதுகாப்பு விழிப்புணர்வு அறிவிப்பு இன்று
( டிச -20) வெளியிட்டுள்ளது. சாலைகளில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் சாலைகளில் சாகசம் செய்வதால் தங்களுக்கும் மேலும் சாலை ஓரத்தில் இருப்பவர்களுக்கும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சாலைகளின் சாகசம் செய்து வாகனங்களை ஓட்ட வேண்டாம் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

News December 20, 2025

செங்கல்பட்டு; VOTER LIST-ல் உங்க பெயர் இல்லையா?

image

செங்கல்பட்டு மக்களே இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா?. பதட்டம் வேண்டாம், இங்கே <>கிளிக் <<>>செய்து தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் நேரடியக விண்ணப்பிக்கலாம். இதற்கு படிவம் 6-ஐ பூர்த்தி செய்து அதே இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பெயர், முகவரி மாற்ற படிவம் 8-ஐ பெற்று ஜன.18க்குள் விண்ணப்பிக்கலாம். உடனே இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!