News August 3, 2024

வரன்முறை செய்து கொள்ள ஆட்சியர் அழைப்பு

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் தென்காசி மாவட்டத்தில் மலையிடப்பகுதியில் அமைந்துள்ள வரன்முறை செய்யப்படாத அனுமதியற்ற மனை பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்து கொள்ள www.tnlayouthillareareg.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 14, 2025

தென்காசி: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

image

தென்காசி இளைஞர்களே, சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <>www.msmeonline.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம். இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

News December 14, 2025

தென்காசியில் தேர்வு ஒத்திவைப்பு.. கலெக்டர் அறிவிப்பு

image

தென்காசி ஆட்சியர் கமல்கிஷோா் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், டிச.13, 14ல் நடைபெற இருந்த மின்கம்பியாள் உதவியாளா் தோ்வு (Wireman Helper) சில நிாவாக காரணங்களால் டிச.27, டிச.28 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரா்கள், தாங்கள் விண்ணப்பித்திருந்த தொழிற்பயிற்சி நிலையங்களை அணுகலாம். 9965455269, 9791768403, 7903942550 ஆகிய எண்களையும் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 14, 2025

தென்காசி: இலவச தையல் இயந்திரம்! APPLY லிங்க் இதோ

image

தென்காசி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலைச்சல் இல்லாமல் விண்ணப்பிக்க வழி உள்ளது.
1.<>இங்கு கிளிக்<<>> செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும்.
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். (வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) எல்லோரும் பயனடைய SHARE பண்ணுங்க

error: Content is protected !!