News August 3, 2024
வரன்முறை செய்து கொள்ள ஆட்சியர் அழைப்பு

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் தென்காசி மாவட்டத்தில் மலையிடப்பகுதியில் அமைந்துள்ள வரன்முறை செய்யப்படாத அனுமதியற்ற மனை பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்து கொள்ள www.tnlayouthillareareg.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 23, 2025
தென்காசி: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

தென்காசி மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே <
News December 23, 2025
தென்காசி: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

தென்காசி மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே <
News December 23, 2025
மாவட்ட வன அலுவலக கட்டுப்பாட்டு என் அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் சட்ட விரோத மின்சார வேலி வனவிலங்கு பிடிக்கும் நடவடிக்கைகள் குறித்து அருகில் உள்ள மாவட்ட வன அலுவலக கட்டுப்பாடு அறை எண் 04633 233550. சிவகிரி 04636298523 / 9788392242, புளியங்குடி 04636 235853/9159955369, கடையநல்லூர் 04633 210700/ 9788578344, குற்றாலம் 04633 298190/ 9842085519, தென்காசி 04633 233660/ 9786932520, ஆலங்குளம் 04633 293855/ 9943310855, தகவலை தெரிவிக்கலாம்.


