News August 3, 2024
வரன்முறை செய்து கொள்ள ஆட்சியர் அழைப்பு

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் தென்காசி மாவட்டத்தில் மலையிடப்பகுதியில் அமைந்துள்ள வரன்முறை செய்யப்படாத அனுமதியற்ற மனை பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்து கொள்ள www.tnlayouthillareareg.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 3, 2025
BREAKING: தென்காசி வழக்கறிஞர் சிகிச்சை பலனின்றி பலி

செங்கோட்டை அரசு வழக்கறிஞரும், திமுக வழக்கறிஞரணி துணை அமைப்பாளருமான ஊர்மேனியழகியான் ஊரை சேர்ந்த முத்துக்குமாரசாமி என்பவர் இன்று மர்ம நபர்களால் வெட்டப்பட்டார். தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தென்காசி போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
News December 3, 2025
BREAKING: தென்காசி அரசு வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு

தென்காசி நகர் பகுதியான நடுபல்க் சிக்னல் அருகே செங்கோட்டை நீதிமன்ற அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி என்பவரை அவரது அலுவலகத்தில் புகுந்த மர்ம நபர்கள் சரமரியாக அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தினர். வெட்டிவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை.
News December 3, 2025
தென்காசி: SBI வேலை.. தேர்வு இல்லை – APPLY!

தென்காசி மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் இங்கு <


