News August 3, 2024
வரன்முறை செய்து கொள்ள ஆட்சியர் அழைப்பு

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் தென்காசி மாவட்டத்தில் மலையிடப்பகுதியில் அமைந்துள்ள வரன்முறை செய்யப்படாத அனுமதியற்ற மனை பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்து கொள்ள www.tnlayouthillareareg.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 1, 2026
தென்காசி: 10th முடித்தால் ரூ.37,000 சம்பளத்தில் வங்கி வேலை!

தென்காசி மக்களே, தனியார் வங்கியான பெடரல் வங்கியில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 10ஆம் வகுப்பு படித்தவர்கள் இங்கு <
News January 1, 2026
தென்காசி: GH-ல் இவை எல்லாம் இலவசம்

தென்காசி அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் தென்காசி மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04636-225326 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.
News January 1, 2026
தென்காசி: மகன் இறந்த சோகத்தில் தந்தை தற்கொலை!

கடையம் அருகே ரவணசமுத்திரத்தை சேர்ந்தவர் அகஸ்தியன் (62). கடந்த ஓராண்டுக்கு முன்பு இவரது மகன் சிறுநீரக கோளாறு காரணமாக உயிரிழந்தார். இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் அவர் வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்து உடலை கைப்பற்றிய கடையம் போலீசார் வழக்குப் பதிவி செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.


