News January 2, 2025

வரதராஜ பெருமாள் கோவிலில் பகல் பத்து உற்சவம்

image

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சியில் பழமை வாய்ந்த திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள்கோவில் அமைந்துள்ளது. இங்கு பகல் பத்து உற்சவம் கடந்த 31ம் துவங்கி ஜனவரி 9ம் தேதி நிறைவு பெற உள்ளது. பகல் பத்து உற்சவத்தை முன்னிட்டு தினமும் சேவை, தீபாராதனை, சாற்றுமுறை எனும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிப்பட்டு சென்றனர்.

Similar News

News December 1, 2025

JUST IN: திருவள்ளூரில் நாளை விடுமுறை!

image

‘டிட்வா’ புயல் காரணமாக நாளை (டிச.2) காலை 8 மணி வரை திருவள்ளூரில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், திருவள்ளூரில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஷேர் பண்ணுங்க!

News December 1, 2025

RED ALERT : திருவள்ளூரில் மழை கொட்டப் போகுது!

image

‘டிட்வா’ புயலின் காரணமாக மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே கனமழை பொழிந்து வரும் நிலையில், இன்றும்(டிச.1), நாளையும்(டிச.2) சுமார் 20 செ.மி அளவிற்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்க ஏரியாவில் மழையா..?

News December 1, 2025

திருவள்ளூர்: 10th முடித்தால் எய்ம்ஸ்-ல் வேலை ரெடி.! APPLY

image

திருவள்ளூர் மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் – ரூ.18,000 – ரூ.1,51,100 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்க SHARE பண்ணுங்க.

error: Content is protected !!