News August 18, 2024

வயலில் மேய்ந்து கொண்டிருந்த இடி மின்னல் தாக்கி பசுமாடு பலி

image

அரும்பாவூர் பகுதியைச் சேர்ந்தவர் கபருநிஷா என்பவர் இன்று மாலை கண்ணன் என்பவரது வயலில் பசு மாட்டை மேச்சலுக்கு விட்டுவிட்டு சென்றுள்ளார் அப்பொழுது திடீரென பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்த காரணத்தினால் மூன்று வயது மதிக்கத்தக்க பசுமாடு இடிமின்னல்தாக்கிஇருந்துள்ளது தகவல் அறிந்த மாட்டின்உரிமையாளர்வந்துபார்த்த பொழுது வயலில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

Similar News

News November 16, 2025

பெரம்பலூரில் வாக்காளர்களுக்கு S.I.R படிவங்கள்

image

‎பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியில், இதுவரை 5,81,620 வாக்காளர்களுக்கு, கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டு உள்ளது. மேலும், 49,972 விண்ணப்ப படிவங்கள் திரும்ப பெறப்பட்டு, பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட தேர்தல் அலுவலர், ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

News November 16, 2025

பெரம்பலூர்: B.E படித்தவர்களுக்கு அரசு வேலை!

image

இந்திய ஸ்டீல் ஆணையத்தில் காலியாக உள்ள Management Trainee பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.50,000 – 1,60,000/-
3. கல்வித் தகுதி: B.E/B.Tech
5. வயது வரம்பு: 18-28 (SC/ST-33, OBC-31)
6. கடைசி தேதி: 05.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: CLICK <>HERE<<>>
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News November 16, 2025

பெரம்பலூர்: ட்ரோன் கேமராக்கள் பறக்க விட்டு ஆய்வு!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில், அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாகக் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டனவா என்பதைக் கண்டறிய, சுரங்கத் துறையினர் ட்ரோன் கேமராக்களைப் பயன்படுத்தி ஆய்வு நடத்தினர். விதிமுறை மீறல்கள், சுற்றுச்சூழல் மீறல்கள் குறித்த புகார்கள் எழுந்ததால், இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

error: Content is protected !!