News August 18, 2024
வயலில் மேய்ந்து கொண்டிருந்த இடி மின்னல் தாக்கி பசுமாடு பலி

அரும்பாவூர் பகுதியைச் சேர்ந்தவர் கபருநிஷா என்பவர் இன்று மாலை கண்ணன் என்பவரது வயலில் பசு மாட்டை மேச்சலுக்கு விட்டுவிட்டு சென்றுள்ளார் அப்பொழுது திடீரென பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்த காரணத்தினால் மூன்று வயது மதிக்கத்தக்க பசுமாடு இடிமின்னல்தாக்கிஇருந்துள்ளது தகவல் அறிந்த மாட்டின்உரிமையாளர்வந்துபார்த்த பொழுது வயலில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
Similar News
News November 15, 2025
பெரம்பலுர்: டிகிரி போதும்..பேங்க் வேலை!

மத்திய பொதுத்துறை நிறுவனமான ‘BANK OF BARODA’ வங்கியில், 2700 அப்ரிண்டிஸ் (apprentice) பயிற்சி இடங்கள் நிரப்பபட உள்ளன. ஏதாவது ஒரு டிகிரி முடித்த, 20 – 28 வயதுக்குட்பட்ட நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சியின் போது ரூ.15,000 மாத சம்பளமாக வழங்கப்படும். படித்து முடித்து விட்டு வேலை தேடும் FRESHER-களுக்கு இது அற்புத வாய்ப்பாகும். விருப்பமுள்ளவர்கள் <
News November 15, 2025
பெரம்பலூர் காவல் கண்காணிப்பாளர் விழிப்புணர்வு கூட்டம்

பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா நேற்று (நவ-14) விழிப்புணர்வுக் கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்தினார். இதில் மாவட்டத்திலுள்ள அனைத்து நகைக்கடை மற்றும் நகை அடகு கடை உரிமையாளர்களும் கலந்துகொண்டனர். மேலும் கடைகளின் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்தும், கொள்ளைச் சம்பவங்களைத் தடுப்பது குறித்தும் முக்கிய ஆலோசனைகள் இக்கூட்டத்தில் நகை கடை உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது.
News November 15, 2025
பெரம்பலூர்: லாரியில் மோதி வாலிபர் பரிதாப பலி

அரியலூர் மாவட்டம், பொய்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் குன்னம் அருகே தங்கநகரம் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, லாரியில் மோதிய விபத்தில் உயிரிழந்தார். இது குறித்து குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


