News August 3, 2024

வயநாடு: ஈரோட்டைச் சேர்ந்த 6 பேர் பலி

image

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சேர்ந்த இரு குழந்தைகள் உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களின் 4 பேர் உடல் தற்போது மீட்கப்பட்ட நிலையில், மேலும் 2 பேர் உடலை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

Similar News

News November 22, 2025

ஈரோட்டிற்கு முதல்வர் வருகை: ஏற்பாடுகள் தீவிரம்

image

தமிழக முதல்வர் தலைவர் மு.க ஸ்டாலின் 26 ம் தேதி ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு பெருந்துறை வழியாக முதல்வர் செல்லக்கூடிய பாதையை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜாதா இன்று ஆய்வு செய்தார். மேலும், முதல்வருக்கு வரவேற்பு கொடுக்கிற மக்கள் ,கட்சி நிர்வாகிகள் நிற்கக்கூடிய பகுதியையும் எஸ்பி ஆய்வு செய்தார் அவருடன் ஈரோடு மத்திய மாவட்ட திமுக செயலாளர் தோப்பு .வெங்கடாசலம் உடன் இருந்தார்.

News November 22, 2025

ஈரோட்டிற்கு முதல்வர் வருகை: ஏற்பாடுகள் தீவிரம்

image

தமிழக முதல்வர் தலைவர் மு.க ஸ்டாலின் 26 ம் தேதி ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு பெருந்துறை வழியாக முதல்வர் செல்லக்கூடிய பாதையை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜாதா இன்று ஆய்வு செய்தார். மேலும், முதல்வருக்கு வரவேற்பு கொடுக்கிற மக்கள் ,கட்சி நிர்வாகிகள் நிற்கக்கூடிய பகுதியையும் எஸ்பி ஆய்வு செய்தார் அவருடன் ஈரோடு மத்திய மாவட்ட திமுக செயலாளர் தோப்பு .வெங்கடாசலம் உடன் இருந்தார்.

News November 22, 2025

ஈரோட்டிற்கு முதல்வர் வருகை: ஏற்பாடுகள் தீவிரம்

image

தமிழக முதல்வர் தலைவர் மு.க ஸ்டாலின் 26 ம் தேதி ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு பெருந்துறை வழியாக முதல்வர் செல்லக்கூடிய பாதையை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜாதா இன்று ஆய்வு செய்தார். மேலும், முதல்வருக்கு வரவேற்பு கொடுக்கிற மக்கள் ,கட்சி நிர்வாகிகள் நிற்கக்கூடிய பகுதியையும் எஸ்பி ஆய்வு செய்தார் அவருடன் ஈரோடு மத்திய மாவட்ட திமுக செயலாளர் தோப்பு .வெங்கடாசலம் உடன் இருந்தார்.

error: Content is protected !!