News August 4, 2024
வயநாடுக்கு சென்ற நிவராண பொருட்கள்

கூடலுர் ஒசூர் வனத்துறை சார்பில், ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் வயநாடுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலச்சரிவில் பலர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்வேறு அமைப்பினர் நிவாரணஉதவிகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் கூடலுர் ஒசூர் வனத்துறை சார்பில் நேற்று, ரூ.3 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் கூடலூர் வன அலுவலர் வெங்கடேஷ்பிரபு தலைமையில் அனுப்பிவைக்கப்பட்டது.
Similar News
News November 15, 2025
நீலகிரி: டிகிரி போதும்.. POST OFFICE-ல் வேலை

இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் காலியாக உள்ள 309 உதவி மேலாளர் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதோனும் ஒரு டிகிரி முடித்த, 18 வயது முதல் 35 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு அகவிலைப்படி நல்ல சம்பளம் வழங்கப்படும். இது குறித்து மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
News November 15, 2025
JUSTIN குன்னூரில் மின்சாரத்துறை முக்கிய அறிவிப்பு!

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஜெகதலா துணை மின் நிலையத்துக்கு பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது . ஆனால் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, குன்னூர் பகுதியில் இன்று அறிவிக்கப்பட்ட மின் தடை ரத்து செய்யப்படுவதாக, மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. வழக்கம்போல் மின் வினியோகம் தொடர்ந்து இருக்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
News November 15, 2025
நீலகிரியில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

குன்னூரில் உள்ள ஜகதலா துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்று (நவ.15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குன்னூர் நகரம் சிம்ஸ் பார்க் அருவங்காடு ஒசட்டி பாய்ஸ் கம்பெனி,ஓட்டு பட்டறை, ராஜாஜி நகர், காட்டேரி, மவுண்ட் பிளசென்ட் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என என மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தெரிவித்துள்ளார்.


