News August 2, 2024

வன சோதனை சாவடி திறக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி

image

ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆலங்குளம், கடையம், தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்வதை பாரம்பரிய வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் நிர்வாக காரணத்திற்காக மாவட்ட நிர்வாகமும் வனத்துறையும் வனப்பகுதிக்குள் செல்ல தடை விதித்திருந்தனர். இந்நிலையில் இன்று (02/08/24)அதிகாலை முதல் அந்த தடையை நீக்கியதால் மக்கள் மகிழ்ச்சியுடன் கோயிலுக்கு செல்கின்றனர்.

Similar News

News December 2, 2025

தென்காசி பகுதியில் வருகிற டிச.06 மின்தடை

image

தென்காசி மாவட்டம், மின் பொறியாளர் விடுத்துள்ள செய்தி குறிப்பில்: தென்காசி மாவட்டத்தில் வரும் டிச.06 சனிக்கிழமை அன்று செங்கோட்டை, தென்காசி, சுரண்டை மற்றும் சாம்பவர் வடகரை ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி பகுதியில் 9 – 3 வரையிலும் செங்கோட்டை பகுதியில் 4 – 5 மணி, சுரண்டை பகுதியில் 6மணி சாம்பவர் வடகரை மதியம் 2 மணி வரை மின்தடை SHARE!

News December 2, 2025

தென்காசியில் தேசியத் தொழில் அப்ரண்டீஸ் மேளா

image

தென்காசி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தின் சார்பாக, பிரதம மந்திரி தேசிய தொழில் பழகுநர் அப்ரண்டீஸ் மேளா(PMNAM) 08.12.2025 அன்று திங்கள்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை சேர்க்கை முகாம் அரசு தொழிற்பயிற்சி நிலையம், தென்காசியில் வைத்து நடைபெறுகிறது. இந்த தொழில் பழகுநர் சேர்க்கை முகாமில் ஐ.டி.ஐ இரண்டாண்டு மற்றும் ஓராண்டு தொழிற்பிரிவுகள், பாலிடெக்னிக் மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.

News December 2, 2025

தென்காசியில் தேசியத் தொழில் அப்ரண்டீஸ் மேளா

image

தென்காசி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தின் சார்பாக, பிரதம மந்திரி தேசிய தொழில் பழகுநர் அப்ரண்டீஸ் மேளா(PMNAM) 08.12.2025 அன்று திங்கள்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை சேர்க்கை முகாம் அரசு தொழிற்பயிற்சி நிலையம், தென்காசியில் வைத்து நடைபெறுகிறது. இந்த தொழில் பழகுநர் சேர்க்கை முகாமில் ஐ.டி.ஐ இரண்டாண்டு மற்றும் ஓராண்டு தொழிற்பிரிவுகள், பாலிடெக்னிக் மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.

error: Content is protected !!