News October 24, 2024
வன்கொடுமை குறித்து புகார் தெரிவிக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் வன்கொடுமை குறித்து இலவச அழைப்பு எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “ஜாதி வன் கொடுமையால் பாதிக்கப்பட்ட பழங்குடியினர், ஆதிதிராவிடர், பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக தகவல் தெரிவிப்போர்கள் – 18002021989 & 14566 என்ற இலவச தொலைபேசி எண்களை பயன்படுத்தி புகார்களை பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 19, 2025
நீலகிரி: ஊர்காவல் படையில் சேர அரிய வாய்ப்பு

நீலகிரி மாவட்டத்தில் ஊர்காவல் படையில் காலியாக உள்ள துணை வட்டார தளபதி பதவிக்கு பட்டபடிப்பு படித்த (21-50) வயதுகுட்பட்ட பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். இது கவுவரபதவி என்பதால் ஊதியம் வழங்கபட மாட்டாது. விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள், சுயவிவர குறிப்பை காவல் கண்காணிப்பாளர், நீலகிரி மாவட்டம் என்ற முகவரிக்கு டிச25க்குள் அனுப்புமாறு, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்நிஷா தெரிவித்து உள்ளார்.
News December 19, 2025
நீலகிரி: 8வது போதும்.. நல்ல சம்பளத்தில் அரசு வேலை!

நீலகிரி மக்களே, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் அலுவலக உதவியாளர், பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. கல்வித் தகுதி: 8-ம் குப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. கடைசி தேதி: 02.01.2026
4. சம்பளம்: ரூ.15,700 முதல் 62,000 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE பண்ணுங்க மக்களே!
News December 19, 2025
நீலகிரி: Driving Licence இருக்கா? முக்கிய Update!

நீலகிரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <


