News January 23, 2025
வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார்களுக்கு தீர்வு

புதுச்சேரி ஆட்சியர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் புகார்களுக்கு தீர்வு காண, மாவட்ட உள்ளூர் புகார் குழுவின் தலைவரை 8825425745 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை 0413-2299500 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News December 3, 2025
BREAKING: புதுச்சேரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

‘டிட்வா’ புயல் காரணமாக சில நாட்களாக புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. இதனாக் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில், நாளை (டிச.3) புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.
News December 2, 2025
புதுச்சேரி: செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர்

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் செல்வம், போலி மருந்து விவகாரத்தில் தனக்கு தொடர்பு இருக்கிறது என்று நிரூபித்தால், அரசு கொடுக்கும் தண்டனையை ஏற்க தயாராக உள்ளதாக குறிப்பிட்ட அவர், மேலும் வருகின்ற ஐந்தாம் தேதி விஜய் நடத்தும் ரோடு ஷோவிற்கு அனுமதி இல்லை, வேண்டுமென்றால் உப்பளம் பழைய துறைமுக வளாகத்தில் கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
News December 2, 2025
புதுச்சேரி: செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர்

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் செல்வம், போலி மருந்து விவகாரத்தில் தனக்கு தொடர்பு இருக்கிறது என்று நிரூபித்தால், அரசு கொடுக்கும் தண்டனையை ஏற்க தயாராக உள்ளதாக குறிப்பிட்ட அவர், மேலும் வருகின்ற ஐந்தாம் தேதி விஜய் நடத்தும் ரோடு ஷோவிற்கு அனுமதி இல்லை, வேண்டுமென்றால் உப்பளம் பழைய துறைமுக வளாகத்தில் கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.


