News March 24, 2025

வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு

image

வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு அதிகபட்சம் ரூ.25,000 வரை இழப்பீட்டுத் தொகை வழங்க வழிவகை உள்ளது. எனவே, வன விலங்குகளால் விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பின் விவசாயிகள் அருகில் உள்ள வன அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Similar News

News December 14, 2025

நாமக்கல்: SSC-ல் 25,487 காலிப்பணியிடங்கள்! APPLY NOW

image

நாமக்கல் மக்களே, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 25,487 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th Pass
3. கடைசி தேதி : 31.12.2025,
4. சம்பளம்: ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <>CLICK HERE.<<>>
வேலை தேடும் யாருக்காவது பயன்படும் இத்தகவலை SHARE பண்ணுங்க!

News December 14, 2025

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் நிர்வாகம் அறிவிப்பு!

image

நாமக்கல் நகரின் மையப் பகுதியில், அமைந்த நாமக்கல் ஆஞ்சநேயர் திருக்கோயிலில், 2025ம் ஆண்டிற்கான கார்த்திகை மாதத்தை முன்னிட்டு, இன்று 14-12-2025 ஆஞ்சநேயர் சாமிக்கு வெண்ணை காப்பு அலங்காரம் நடைபெற இருப்பதால் மதியம் 1:30 மணிக்கு நடை சாத்தப்பட்டது. மாலை 7 மணிக்கு வெண்ணைக்காப்பு அலங்காரத்துடன் நடை திறப்பு நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News December 14, 2025

திருச்செங்கோடு: தவெக வேட்பாளர் இவரா?

image

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தவெகவின் சார்பில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் தவெகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக திருச்செங்கோட்டில் அக்கட்சியின் கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் அருண் ராஜ் வேட்பாளராக நிற்பார் என்றும் , அவரை அந்த தொகுதியின் நிர்வாகிகளுக்கு அறிமுகப்படுத்தி செங்கோட்டையனும் ஆனந்த்தும் பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!