News March 24, 2025

வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு

image

வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு அதிகபட்சம் ரூ.25,000 வரை இழப்பீட்டுத் தொகை வழங்க வழிவகை உள்ளது. எனவே, வன விலங்குகளால் விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பின் விவசாயிகள் அருகில் உள்ள வன அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Similar News

News November 27, 2025

அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

image

நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நாளை (நவ.28) காலை 10:30 மணிக்கு நடக்கிறது. இக்கூட்டத்தில், வேளாண் இடுபொருள் இருப்பு விபரங்கள், வேளாண் உழவர் நலத்துறை, இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானிய திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன், தங்களது கோரிக்கைக ளையும் தெரிவித்து பயன்பெறலாம்.

News November 27, 2025

நாமக்கல்: குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அமைச்சர் அறிவிப்பு!

image

நாமக்கல்: தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பாக நவ. 27, 28 ஆகிய தேதிகளில் 120 இடங்களில் மாபெரும் நலத்திட்ட உதவிகள், கொடியேற்றும் விழா நடைபெறவுள்ளது. மேலும், நாளை (நவ.27) அரசு மருத்துவமனை (ம) ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவிக்கப்படும் என்று ராஜேஷ்குமார் எம்பி அறிவித்துள்ளார்.

News November 27, 2025

நாமக்கல்: குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அமைச்சர் அறிவிப்பு!

image

நாமக்கல்: தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பாக நவ. 27, 28 ஆகிய தேதிகளில் 120 இடங்களில் மாபெரும் நலத்திட்ட உதவிகள், கொடியேற்றும் விழா நடைபெறவுள்ளது. மேலும், நாளை (நவ.27) அரசு மருத்துவமனை (ம) ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவிக்கப்படும் என்று ராஜேஷ்குமார் எம்பி அறிவித்துள்ளார்.

error: Content is protected !!