News August 26, 2024
வந்தவாசி அருகே 14 சவரன் தங்க நகைகள் திருட்டு

வந்தவாசி தெய்யார் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 14 சவரனை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். சாந்தி என்பவர் நேற்று வேலைக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது, பீரோவில் இருந்த 14 சவரன் தங்க நகைகளை திருடுபோனது தெரியவந்தது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News December 1, 2025
தி.மலை: தீபத் திருவிழாவிற்கு புதிய செயலி!

கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு வரவிருக்கும், பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு. தற்காலிக பேருந்து நிலையம், கார் நிறுத்தும் இடங்கள், காவல் சேவை மையங்கள், மருத்துவ முகாம்கள்,குடிநீர் நிலையங்கள், கழிவறைகள், அவசர உதவி, காணாமல் போன குழந்தைகளை கண்டறிய போன்ற உதவிகளை, மேலே தெரியும் செயலியில் அறிந்து கொள்ளலாம். மேலும், பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து மாவட்ட அரசால் இன்று (டிச.01) வெளியிடப்பட்டது.
News December 1, 2025
தி.மலை:VOTER ID நம்பர் இல்லையா? – ஈஸியான வழி!

தி.மலை மக்களே உங்க VOTER ID எண் தெரியாதா? இதை யார்கிட்ட கேட்பதென்று தெரியலையா? VOTER ID எண் இல்லாமல் கண்டுபிடிக்க வழி இருக்கு! இங்கு <
News December 1, 2025
தி.மலையில் பிரபல நடிகர்கள்-வைரலாகும் ஃபோட்டோ!

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில், தமிழ் திரையுலக நடிகர்களான ரஜினிகாந்த், கமலஹாசன், சூர்யா, சிம்பு, தனுஷ், அஜித் குமார், விக்ரம் போன்றவர்கள் கலந்து கொண்டு அருணாச்சலேஸ்வரர் கோயிலை சுற்றி பார்த்து, சாமி தரிசனம் செய்வது போன்ற AI புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


