News October 23, 2024
வத்திராயிருப்பு அருகே டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல்

வத்திராயிருப்பு அருகே கூமாபட்டியில் இருந்து மதுரைக்கு சென்ற தனியார் பஸ்சில் பெரியகருப்பன் என்பவர் ஏறி படியில் நின்று கொண்டு இடையூறு செய்ததை கண்டக்டர் ரஞ்சித்குமார் கண்டித்துள்ளார். இதனையடுத்து, முத்துக்குமார், பெரியகருப்பன், சிவா உள்ளிட்ட சிலர் பஸ்சிற்குள் ஏறி கண்டக்டர் மற்றும் டிரைவரை தாக்கியுள்ளனர். இதுகுறித்து வத்திராயிருப்பு போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.
Similar News
News November 17, 2025
விருதுநகர்: ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

அல்லம்பட்டியை சேர்ந்த மாரிசெல்வம்(21) சமையல் எண்ணெய் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இவர் நெல்லை -சென்னை நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் இவரும், +2 மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில் கடந்த சில நாட்களாக மாணவி இவருடன் பேசுவதை தவிர்த்து வந்ததால் மணமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
News November 17, 2025
விருதுநகர்: ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

அல்லம்பட்டியை சேர்ந்த மாரிசெல்வம்(21) சமையல் எண்ணெய் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இவர் நெல்லை -சென்னை நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் இவரும், +2 மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில் கடந்த சில நாட்களாக மாணவி இவருடன் பேசுவதை தவிர்த்து வந்ததால் மணமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
News November 17, 2025
விருதுநகர்: ரூ.35,400 சம்பளத்தில் ரயில்வேயில் சூப்பர் வேலை!

விருதுநகர் மக்களே, இந்திய ரயில்வேயில் Ticket Supervisor, Station Master உள்ளிட்ட பணிகளுக்கு காலியாக உள்ள 5810 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் நவ 20க்குள் இங்கு <


