News August 2, 2024

வத்தலக்குண்டு ஆலமரத்திற்கு கும்பாபிஷேகம்

image

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காந்திநகர் பகுதியில் மிகப் பழமையான ஆலமரம் உள்ளது. மரத்தின் அடியில் ஓடை முனியாண்டி கோயிலும் உள்ளது. இந்த ஆலமரத்திற்கு, நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்று யாக வேள்விகள் தொடங்கப்பட்டு புனித நீர் கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் ஆலமரத்திற்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News November 18, 2025

திண்டுக்கல்: உள்ளூரில் சூப்பர் வேலை! APPLY NOW

image

திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் Hinduja Housing Finance நிறுவனத்தில் ஆண்களுக்கு மட்டும் 15 Field Sales Officer பணியிடம் காலியாக உள்ளது. இதற்கு தினசரி Home Loan – Sales செய்வது பணியாகும். அனுபவம் அவசியமில்லை, சம்பளம் ரூ.15,000-18,000+ESI+PF+ Incentive வழங்கப்படுகிறது. படித்த 35 வயது வரை உள்ளவர்கள். இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து நவ.30க்குள் விண்ணப்பிக்கலாம்.

News November 18, 2025

திண்டுக்கல்: உள்ளூரில் சூப்பர் வேலை! APPLY NOW

image

திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் Hinduja Housing Finance நிறுவனத்தில் ஆண்களுக்கு மட்டும் 15 Field Sales Officer பணியிடம் காலியாக உள்ளது. இதற்கு தினசரி Home Loan – Sales செய்வது பணியாகும். அனுபவம் அவசியமில்லை, சம்பளம் ரூ.15,000-18,000+ESI+PF+ Incentive வழங்கப்படுகிறது. படித்த 35 வயது வரை உள்ளவர்கள். இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து நவ.30க்குள் விண்ணப்பிக்கலாம்.

News November 18, 2025

திண்டுக்கல்: உள்ளூரில் வேலை உடனே விண்ணப்பியுங்கள்!

image

திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் Kissht Finance நிறுவனத்தில் ஆண், பெண் என இருபாலருக்கும் 15 -Collection Executive பணியிடம் காலியாக உள்ளது. இதற்கு தினசரி வசூல் செய்வது பணியாகும். அனுபவம் அவசியமில்லை, சம்பளம் வேலைக்கேற்ப வழங்கப்படுகிறது. படித்த 45 வயது வரை உள்ளவர்கள். இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து நவ.30க்குள் விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!