News April 9, 2025
வத்தலகுண்டு அருகே விபத்து

வத்தலகுண்டு அருகே பைக்கில் வந்த கொண்டு இருந்த மரியராஜ்- ராணி தம்பதி மீது, திண்டுக்கல் நோக்கி சென்ற தனியார் பேருந்து மோதியது. இவ்விபத்தில் மனைவி ராணி (54) சம்பவயிடத்திலே உயிரிழந்தார். கணவர் மரியராஜ் படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து குறித்து செம்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News November 20, 2025
திண்டுக்கல்: இலவச பயிற்சியுடன் AIRPORT-ல் வேலை!

திண்டுக்கல் மக்களே, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம், விமான நிலையங்களில் பல்வேறு பிரிவுகளில் வேலை செய்ய இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. 12ஆம் வகுப்பு கல்வி போதுமானது. பயிற்சி முடிவில் சான்றிதழும், ரூ.20,000 முதல் ரூ.70,000 வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தரப்படும். மொத்த 6 மாத காலம் பயிற்சி. ஆர்வமுள்ளவர்கள் <
News November 20, 2025
திண்டுக்கல்லில் நாளை வேலைவாய்ப்பு முகாம்!

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மைய அலுவலகத்தில் நாளை 21.11.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் மாலை 02.00 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 25க்கும் மேற்ப்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டு பணிவாய்ப்பு வழங்கப்படவுள்ளது. 10ஆம் வகுப்பு ,12 ஆம் வகுப்பு, பட்டபடிப்பு, டிப்ளொமோ மற்றும் ஐ.டி.ஐ படித்த அனைவரும் கலந்து கொள்ளலாம்.
News November 20, 2025
திண்டுக்கல்லில் நாளை வேலைவாய்ப்பு முகாம்!

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மைய அலுவலகத்தில் நாளை 21.11.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் மாலை 02.00 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 25க்கும் மேற்ப்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டு பணிவாய்ப்பு வழங்கப்படவுள்ளது. 10ஆம் வகுப்பு ,12 ஆம் வகுப்பு, பட்டபடிப்பு, டிப்ளொமோ மற்றும் ஐ.டி.ஐ படித்த அனைவரும் கலந்து கொள்ளலாம்.


