News April 2, 2025
வணிக நிறுவனங்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

கோவை கலெக்டர் பவன்குமார் நேற்று விடுத்த செய்தி குறிப்பில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் வைக்கப்பட வேண்டும். அதேபோல உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகளிலும் விதிமுறைகளுக்குட்பட்டு தமிழில் பெயர் வைத்திருக்க வேண்டும். மே.15ஆம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு அபராதம் விதிக்கப்படும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News March 11, 2026
கோவை: உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

கோவை மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி <
News March 11, 2026
கோவை: உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

கோவை மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி <
News March 11, 2026
BREAKING கோவை சம்பவம் – ஈபிஎஸ் கண்டனம்

கோவை கவுண்டம்பாளையம் அரசுப் பள்ளியில் நேற்று மதியம் சத்துணவு சாப்பிட்ட 44 மாணவர்கள் வாந்தி, மயக்கமுற்று அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்; இச்சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் EPS தனது X தள பக்கத்தில் பள்ளி குழந்தைகளுக்குப் பாதுகாப்பான உணவைக்கூட வழங்க முடியாத திமுக அரசு, இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.


