News April 11, 2025
வணிகர்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பள்ளி கல்லூரிகளில் தமிழில் பெயர் பலகைகள் வைக்க வேண்டும். மே மாதம் 15ஆம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை வைக்காதவர்கள் மீது அரசு விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News April 19, 2025
நாகையில் இப்படிப்பட்ட இடங்களா ?

நாகை மாவட்டத்தில் இந்த சம்மருக்கு நீங்கள் போக வேண்டிய இடங்கள் இருக்கின்றது. அதில் இயற்க்கை அழகை காட்டும் கடற்கரைகள், ஆன்மிக தலங்கள், பொழுதுபோக்கு இடங்கள் என நீங்கள் அறிய வேண்டியது?
காயாரோகணசுவாமி கோவில், சௌந்தரராஜ பெருமாள் கோவில், நாகூர் தர்கா, வேளாங்கண்ணி மாதா கோவில், சிக்கல் முருகன், கோடியக்கரை சரணாலயம் நாகை இலங்கை கப்பல் சேவை போன்றவைகளாகும். உங்கள் பகுதியினருக்கு Share செய்து பயனடையுங்கள்.
News April 19, 2025
போக்குவரத்துக் கழகத்தில் வேலை விண்ணப்பிப்பது எப்படி

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கும்பகோணம் மண்டலத்தில் 756 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் ஏப்.,21ஆம் தேதிக்குள்<
News April 19, 2025
நினைத்ததை நடத்தும் அருள்மிகு நவநீதேஸ்வரர்

நாகை மாவட்டம் சிக்கலில் அமைந்துள்ளது அருள்மிகு நவநீதேஸ்வரர் திருக்கோயில். நினைத்ததை வேண்டி சாமிக்கு விளக்கு ஏற்றி சிறப்பு அபிஷேகங்கள் செய்தால் நிச்சயம் நடக்கும் என்பது ஐதீகம். இங்கு வேண்டினால் திருமண பிரச்சனை, குடும்ப பிரச்சனை, கல்வி போன்றவற்றில் சிறக்கலாம் என்பது நம்பிக்கை. இங்கு சித்திரை பிரமோற்சவம், ஐப்பசி கந்த சஷ்டி போன்ற நாட்கள் மிக சிறப்பான நாட்களாகும். சேர் செய்யவும்