News April 22, 2025

வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு

image

மல்லி அருகே நாகபாளையத்தில்,குருசாமி என்பவரின் குடும்பத்துக்கு பாத்தியப்பட்ட 2.50 சென்ட் நிலத்துக்கான பட்டா சண்முகத்தேவர் மற்றும் தங்கவேல்தேவர் ஆகியோர் பெயரில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை வட்டாட்சியர் அலுவலகத்தில் வேறொரு பெயரில் முறைகேடாக பட்டா பதிவு பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஸ்ரீவி.வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 18, 2025

விருதுநகர்: கரண்ட் இல்லையா? இதை SAVE பண்ணிக்கோங்க..

image

விருதுநகர் மக்களே, இந்த மழைக்காலத்தில் வீட்டில் கரண்ட் இல்லையா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தே WHATSAPP செயலி மூலம் 8903331912 / 9445850811 என்ற நம்பருக்கு புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News September 18, 2025

விருதுநகர்: 10th தகுதி., ரூ.71,000 சம்பளம்! நாளை கடைசி

image

தமிழக அச்சுத்துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பிரிவில் 56 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இப்பணிகளுக்கு 10th, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மாத சம்பளம் ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கி பூர்த்தி செய்து நாளைக்குள் (செப். 19) சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். தேர்வு இல்லா அரசு வேலை உடனே SHARE பண்ணுங்க

News September 18, 2025

விருதுநகர்: கணவனை கொலை செய்த மனைவிக்கு ஆயுள்

image

சாத்தூர் அருகே சிந்தப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கற்பகராஜா. இவரது மனைவி ராஜலட்சுமி. கடந்த 2023ம் ஆண்டு மனைவி வீட்டில் கற்பகராஜா உயிரிலிருந்து கிடந்தார். இது குறித்த விசாரணையில் ராஜலட்சுமி உள்பட 4 பேர் கற்பகராஜாவை கொலை செய்தது தெரியவந்தது. இவ்வழக்கில் நேற்று ராஜலட்சுமிக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிபது தீர்ப்பளித்தார். மேலும் மூன்று பேரை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டார்.

error: Content is protected !!